This gallery contains 1 photo.
……………………………………… ……………………………………… ‘பாவ மன்னிப்பு’ படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம் அது. அதற்கானபாடல்களை எழுதியவர் கண்ணதாசன்.படப்பிடிப்பு நல்லபடியாக முடிந்து சென்சாருக்கு போனது.படத்தில் ஆரம்பத்தில் சிவாஜி பாடுவதாக வரும் – ‘வந்த நாள் முதல் இந்த நாள் வரை..’பாடல் காட்சியை பார்த்த சென்சார் அதிகாரிகள் பதறிப் போனார்கள்.“இல்லை . இந்த பாடல் வரியை அனுமதிக்க முடியாது.”“ஏன் ?”“அந்தப் … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….