This gallery contains 1 photo.
……………………………………… ………………………………………. பிரகாஷ் ராஜை, அவரது கொள்கைகளுக்காக – சிலருக்கு பிடிக்கும்; சிலருக்கு பிடிக்காது. ஆனால், மனதில் பட்டதை, வெட்ட வெளிச்சமாக பளிச்சென்று சொல்லி விடுகிறார் என்கிற அவரது குணம் ஒன்றே அவரை எனக்குப் பிடிக்க போதுமானது…..!!! ‘சொல்லாததும் உண்மை’ என்கிற தனது நூலில், பிரகாஷ்ராஜ் தனது வாழ்க்கையில் நடந்த பலவற்றை சிறப்பாகச் சொல்லி இருக்கிறார்… … Continue reading




உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…