This gallery contains 1 photo.
………………………………………. ………………………………………. ஒரு சீடனுக்கு கடைசி தீட்சை அளிக்கப்படவுள்ளது. குரு, உன்னுடைய கடைசி தீட்சை மிகவும் மறைமுகமான ஒரு வழியிலேயே அளிக்கப்படும், என கூறினார்.. சீடன் குருவின் காலை தொட்டு, நான் தயாராக இருக்கிறேன்…..கட்டளை இடுங்கள் குருவே.. என்றான்.. குரு , ” நீ அரசரிடம் செல்லவேண்டும், மற்றும் அதிகாலையில் செல்ல வேண்டும். அரசரை பார்க்கும் … Continue reading




//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…