Tag Archives: சிவசங்கரி

அடுத்தவர் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்கவும் பணம் தேவைப்படுகிறது ….! எழுத்தாளர் சிவசங்கரி

……………………………………….. எழுத்துலகில் சிவசங்கரிக்கு தனித்த அடையாளம் உண்டு. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக சிவசங்கரி அவர்களின் எழுத்துகளுடன் எனக்கு பரிச்சயம் உண்டு. அவரை ஒரு முறை நேரிலும் சந்தித்து அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்த அனுபவமும் உண்டு…… பெரும்பாலும் சமூக நலனுக்காகவே எழுதுபவர் என்பதால் அவரை மிகவும் பிடிக்கும்…… கீழே – சிவசங்கரி பேசுகிறார் – ‘`என்னுடைய … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

சிவசங்கரியுடன் – ரங்கராஜ் பாண்டே- சுவாரஸ்யமான உரையாடல்…..!!!

This gallery contains 1 photo.

………………………….. ……………………………. அந்தக்கால எழுத்தாளர் சிவசங்கரியை இந்த தலைமுறைஇளைஞர்களுக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை… சிவசங்கரியும், ஜெயலலிதாவும் இளம் வயது தோழிகள்….ஜெயலலிதா அரசியலில் இறங்கும் வரையில் -மிகவும் நெருக்கமாக பழகியவர்கள். இந்தப் பேட்டியில், பெரும்பாலும், தனக்கு மிகவும் நெருக்கமாக இருந்த ஜெயலலிதாவைப் பற்றியும்,இந்திரா காந்தியை பற்றியும் – அவர்கள் இருவரின் தனிப்பட்ட வாழ்வு, குணாதிசயங்கள் பற்றியும் அதிகம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சிறு வயது ” சோ ” “முரடன்…சில்மிஷக்காரன்…பந்தய விரும்பி….!” – எழுத்தாளர் சிவசங்கரி

This gallery contains 5 photos.

திருமதி சிவசங்கரி – ஒரு அருமையான எழுத்தாளர்… புனைவுக்கதைகளை விட அவரது அனுபவக்கட்டுரைகள் அதிகம் விரும்பப்படுபவை.. துக்ளக் ஆசிரியர் சோ அவர்களுடன் நீண்ட காலமாக தோழமையுடன் பழகியவர்…. அந்த உரிமையில் ‘சோ’ அவர்களைப்பற்றி தன் மனதில் இருப்பவற்றை யெல்லாம் வெளிப்படையாகச் சொல்கிறார் இங்கே – வெகு சுவாரஸ்யமான கட்டுரை….. ………………………………………………………………………….. சோ சோ… இவரை நான் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்