Tag Archives: சிறுகதை

ஆதலினால் காதல் செய்வீர் – அராத்து சிறுகதை …!!!

This gallery contains 2 photos.

……………………………………… ……………………………………….. புவனேஷ்வரில் ஒரு மொட்டைமாடியில் மூன்றாவது பியரின் முதல் கிளாஸை, கண்களை மூடி சுவைத்து ஒரு க்ளுக் முடித்து கீழே வைத்ததும், புன்சிரிப்பு தானாக வந்தது. நிச்சயம் இது பியர் வரவழைத்த புன்சிரிப்பு அல்ல. இன்னும் மூன்று பத்திகளுக்குப் பிறகு, பியர் வரவழைத்த ஏப்பம் வரும். இரண்டு கைகளையும் சோம்பல் முறித்தபடி புத்துணர்ச்சியுடன் வானத்தைப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

வானபிரஸ்தம்…..சிறுகதை -புவனா சந்திரசேகரன்

This gallery contains 1 photo.

……………………………………. ……………………………………. கணவன் ஆனந்த், ஆபிசிலிருந்து வரும் அந்த நொடிக்காக, பரபரப்புடன் காத்துக் கொண்டிருந்தாள், அனிதா. உள்ளே நுழைந்ததும், உடை மாற்ற, தன் அறைக்குப் போனான், ஆனந்த். அவன் பின்னாலேயே போய், ”என்னங்க, உங்களுக்கு விஷயம் தெரியுமா… இரண்டு மூன்று நாட்களாக, மாமா (அதாவது ஆனந்தின் அப்பா; அனிதாவின் மாமனார்) ஏதோ பரபரப்பாக இருக்காரே கவனிச்சீங்களா… … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

தன்னிரக்கம் ….உஷாதீபன் சிறுகதை …..

This gallery contains 2 photos.

…………………………………………………… …………………………………………………………………………………………………… இந்தக் கதையில் வரும் பாத்திரம் போன்றே உள்ள ஒரு நபரை நான்அறிவேன்… நாங்கள் குடியிருக்கும் அதே வளாகத்தில் தான் அவரும்குடியிருக்கிறார்…. எனவே, ஒரு வகையில் – இதை ஒரு நிஜக்கதை என்றே சொல்லலாம்…. இன்றைய சமூகத்தில், அவரைப் போன்றே இன்னும் சிலரும்இருக்கக்கூடும்…. இருந்தால் அதிசயமில்லை….!!!……………………………………………………………………………………….. ‘மணி மூணுதானே ஆகுது. அதுக்குள்ளேயும் ஏன் எழுந்திரிக்கிறீங்க?’ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எக்சிட் – சிறுகதை -( மணி எம்.கே.மணி )

This gallery contains 1 photo.

…………………………………….. ……………………………………… “ ஆன்சியைப் பாத்தியா?” “ இல்ல” “ சுமாவ? ” “ நீ எதுக்குப்பா இத எல்லாம் கேட்டுகிட்டு இருக்க…?என் பெண்டாட்டி கூட இப்படி எல்லாம் கேக்கறது இல்ல” “அவளுக்கு உன்னப் பத்தி என்ன தெரியும்? நீயும் நானும் என்ன எல்லாம் செஞ்சிருக்கோம்னு ஒரு பிட்டு தெரிஞ்சா கூட சோத்துல வெஷம் வெச்சுருவா.சாதாரண … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

வெகு சுவாரஸ்யம் – சுயம்பகர் சித்தர் – சிறுகதை – பாலகிருஷ்ணன்…

This gallery contains 1 photo.

…………………………………………… சுவாரஸ்யமான நடைக்காக, இந்த கதையின் ஆசிரியர் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நமது பாராட்டுகளும், வாழ்த்துகளும்….. ……………………………………………. ‘விருதுநகர் வந்துட்டீங்கன்னா அங்கிருந்து பஸ்ஸைப் பிடித்து வத்திராயிருப்புக்கு வந்திடலாம். பஸ் ஸ்டாப்ல இறங்கினீங்கன்னா ரெண்டு நிமிஷம்தான் நம்ம லாட்ஜுக்கு…’ வடிவேலழகன் போனில் சொன்னதைப் போல எளிதாகவே குமரன் லாட்ஜைக் கண்டுபிடித்து விட்டேன். லாட்ஜ் பெயர்ப்பலகையில் ‘ர’வும் ‘லா’வும் காணாமற்போயிருந்தன. வாசலில் கழிவுநீர் கால்வாய் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

இச்சாமதி ……

This gallery contains 1 photo.

……………………………. ……………………………… ”இச்சாமதி என்றால் நினைத்ததை அருள்பவள்” என்று படகோட்டி சொன்னான். “இச்சாமதி” என்று ரமா சொல்லிக்கொண்டாள். “நல்ல பெயர், எந்த பெண்ணுக்கும் இப்படி ஒரு பெயரை எவரும் போட்டு நான் கேட்டதில்லை” “இது ஆற்றின் பெயர், மனிதர்களுக்கு எப்படி போடமுடியும்” என்றான் படகோட்டி. ”இச்சாமதி என்றால் நினைத்தபடி வாழ்பவள் என்றும் பொருள் கொள்ளலாம். விருப்பம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

” குன்று ” – இந்திரா பார்த்தசாரதி ….

This gallery contains 1 photo.

………………………………………… ………………………………………… (ஓரு வித்தியாசமான கதை… விசேஷமான கதாபாத்திரங்கள் ….!!! ) ‘டெர்ரிகல்’ என்றாள் அவர் மகள். அந்தக் கடற்கரையின் பெயர். சிட்னியில். ‘இயற்கை அளிக்கும் செல்வத்தை நாசமாக்கவும் முடியும், நாம் சென்னையில் ‘மெரினா’வைச் செய்திருப்பது போல்’ என்று அவர் தமக்குள் சொல்லிக் கொண்டார். இங்கு அழகுக்கு அழகு சேர்த்திருந்தார்கள் வெள்ளைக்காரர்கள். ஒவ்வொரு கணத்தையும் வாழத் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,