This gallery contains 1 photo.
………………………………………….. ………………………………………. மணிப்பூரில் நடக்கும் சம்பவங்களைக் கண்டித்து, ஜூலை30-ம் தேதியன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர்கட்சியின் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்கலந்துகொண்டு பேசிய சீமான், கிறிஸ்தவர்கள் குறித்தும்இஸ்லாமியர்கள் குறித்தும் பேசிய பேச்சு தற்போது பெரும்சர்ச்சையாகியிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் பேசிய சீமான், “ஏதோ ஒரு ஓரத்தில் பாதிக்கப்பட்டுநிற்கும் மக்களுக்காக நாம் பேசுகிறோம். இதுல நமக்கு ஒரு … Continue reading




//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…