Tag Archives: சந்தர்ப்பவாதம்

மானமிகு வீரமணி அவர்களுக்கு சமர்ப்பணம் !

மானமிகு வீரமணி அவர்களுக்கு சமர்ப்பணம் ! இன்றைய தினம் (23/11/2009) தினமலர் நாளிதழில் 5-ம் பக்கத்தில், ஒரு மூலையில், ஒற்றைப்பத்தியில், முக்கியத்துவம் இல்லாமல் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு செய்தி கீழே – அதான் முக்கியத்துவம் இல்லாத செய்தி என்று நீங்களே சொல்லி விட்டீர்களே – பின் அதைப்பற்றி என்ன பேச்சு என்று கேட்பீர்கள் ! திருமதி ராஜாத்தி … Continue reading

Posted in ஆத்திகன், கருணாநிதி, சிதம்பரம், நடராஜர் கோவில், நாகரிகம், பக்திமான், புரட்சி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பெண்கள் செயின்களை காப்பாற்றிக்கொள்ள ….

பெண்கள் செயின்களை காப்பாற்றிக்கொள்ள .. மேலே உள்ள செய்தியில் இருப்பது போல் பெண்கள் லட்சத்தில் ஒருவர் இருக்கலாம். அவருக்கு நம்  பாராட்டுக்கள் ! அவரைப்போல் துணிச்சல் இல்லாத சராசரிப் பெண்கள் செயின்களை  பறி கொடுக்கும் நிகழ்வு நாள்தோறும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.  கடந்த 10 நாட்களில்  மட்டும் சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலுமாக 17 பெண்கள் … Continue reading

Posted in செயின் பறிப்பு, திருட்டு, நாகரிகம், புரட்சி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | பெண்கள் செயின்களை காப்பாற்றிக்கொள்ள …. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

கண்களை மறைப்பது எது ? மானமிகு வீரமணி அவர்களின் நிலைப்பாடா ?

கண்களை  மறைப்பது  எது ? மானமிகு வீரமணி அவர்களின் நிலைப்பாடா  ? சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக  பதவி உயர்வு பெற்விருக்கும் நீதிபதிகளின் பட்டியலில், தமிழகத்தைச்சேர்ந்த , தற்போதைய கர்நாடக  உயர்நீதிமன்றத்தின் தலைமை  நீதிபதி தினகரன்  அவர்களின்  பெயரும் பரிசீலனையில்  இருந்தபோது நிறைய  தரப்புகளிலிருந்து (தமிழ்நாடு,  கர்நாடக  பார்  உட்பட ) அவரைப்பற்றிய  ஊழல் புகார்கள்  சுப்ரீம்  … Continue reading

Posted in கருணாநிதி, நாகரிகம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | கண்களை மறைப்பது எது ? மானமிகு வீரமணி அவர்களின் நிலைப்பாடா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

முதிர்ச்சி … என்பது இது தானா !!

  அப்பப்பா     எவ்வளவு   முதிர்ச்சி    …     தோற்றத்தில் இந்த  முதிர்ந்த  வயதில் இவருக்கு ஏன் இத்தனை  சுமை ? இந்த  தள்ளாத  வயதில்  யாருக்காக இப்படி உழைக்கிறார் இவர் ? தமிழ்  மக்களுக்காகவா ? ஈழத்தமிழ் மக்களுக்காகவா ? உலகத்தமிழ்  மக்களுக்காகவா ? தன் மக்களுக்காகவா ? (ஸ்டாலின், அழகிரி, கனிமொழி  …. )   … Continue reading

Posted in கருணாநிதி, புரட்சி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | முதிர்ச்சி … என்பது இது தானா !! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

கோத்த பய லும், பொன்சேகாவும் – அமெரிக்காவின் கிடுக்கிப்பிடி விசாரணயில் – மறைக்கப்படும் உண்மைகள்

கோத்த பய லும், பொன்சேகாவும் அமெரிக்காவின் கிடுக்கிப்பிடி விசாரணையில் – மறைக்கப்படும் உண்மைகள் ! நேற்று 02/11/2009 இரவு இலங்கை வெளியுறவு அமைச்சர் பொகல்லகாமா செய்தியாளர்களை அவசரமாக அழைத்து விசேட பேட்டி ஒன்றினை அளித்திருக்கிறார். அதன் சாராம்சம் – “அமெரிக்காவிற்கு – சொந்த காரணங்களை முன்னிட்டுச் சென்றிருக்கும் தளபதி பொன்சேகாவை அமெரிக்க அரசாங்கம் 4வது ஈழப்போரின்போது … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , , , , , , , | கோத்த பய லும், பொன்சேகாவும் – அமெரிக்காவின் கிடுக்கிப்பிடி விசாரணயில் – மறைக்கப்படும் உண்மைகள் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

இன்னமுமா திராவிடம் ?

  இன்னமுமா  திராவிடம்  ? சரித்திரப் பேராசிரியர்களின்  கூற்றுப்படி –  தமிழ் தான்  திராவிடர்களின் முது மொழி . தமிழிலிருந்து  தோன்றியவை தான் – தெலுங்கு,  மலையாளம்,  கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகள்.      திராவிடம் – திராவிடம் என்று இன்னமும் பேசிகொண்டிருப்பவர்கள் – ஒரே ஒரு தெலுங்கரையாவது, கன்னடியரையாவது, மலையாளியையாவது – தமிழ் தான் … Continue reading

Posted in கருணாநிதி, நாகரிகம், Uncategorized | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

உலக மகா கலைப் படைப்பாளி !

உலக மகா கலைப் படைப்பாளி ! உளியின் ஓசை தமிழ்ப்படம் கலைஞர் அவர்களால் முழுப் பொறுப்பு ஏற்கப்பட்டு உருவாக்கப்பட்டது. அந்தப் படத்திற்கு அவர் எழுதிய கதை, உரையாடலுக்காக சென்ற வ்ருடத்தின் சிறந்த கதை, உரையாடல் ஆசிரியராக அவரால் நியமிக்கப்பட்ட குழு அவரையே தேர்ந்தெடுத்து விட்டது. நடைபெறவிருக்கும் பரிசளிப்பு விழாவில் கமல், ரஜினி, வைரமுத்து, வாலி, குஷ்பு, … Continue reading

Posted in கருணாநிதி, சினிமா, நாகரிகம் | Tagged , , , , , , , , , , , , | உலக மகா கலைப் படைப்பாளி ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது