This gallery contains 1 photo.
……………………………………………….. ………………………………………………… ராமாயணமும், மஹாபாரதமும் மிகச்சிறந்த இதிகாசங்கள் என்கிறவகையில் புகழ்பெற்றவை…. பல தடவை, கதாகாலட்சேபங்களாகவும், நாடகங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும்,திரைப்படங்களாகவும் இவற்றை மக்கள் பார்த்திருந்தாலும் கூட,மீண்டும் மீண்டும் இவற்றை ஆவலோடு பார்க்கவே செய்கிறார்கள். இதில், ராமாயணத்தை விட, மஹாபாரதம் இன்னும் சுவாரஸ்யமானதுஎன்று கூறலாம்… நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்கள். ஒவ்வொருவருக்கும்ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம். பல நூற்றுக்கணக்கானகிளைக்கதைகள்…. ராமாயணத்தை கேட்பது, பார்ப்பது … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….