Tag Archives: கவிஞர் வாலி

“சினிமாவுக்கு எழுதினா துட்டு கிடைக்கும், – சரி, ஆனால் பெயர் கிடைக்க வேணாமா ….?’’

This gallery contains 1 photo.

……………………………………………………….. …………………………………………………………. வாய் திறந்த சிரிப்பு, முதன்முறை சந்தித்த போதே உரிமையுடன் பேச்சு- என்று கலகலவென்றிருந்தார் கவிஞர் வாலி. ( மணா-வின் ‘மறக்காத முகங்கள்’ நூலிலிருந்து – நன்றியுடன்….) அவர் திரையுலகில் நுழைந்து ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி ஒரு விழாவும், அதைத் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பவுமான ஒரு திட்டம். நான் பணியாற்றிய தொலைக்காட்சி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மரணத்தை விட கொடூரமானவை – கவிஞர் வாலி சொன்ன சில விஷயங்கள் …!!!

This gallery contains 1 photo.

……………………………… ……………………………… கவிஞர் வாலி பதிந்த சில சம்பவங்கள் கீழே — “அடக்கமாகும் வரை அடக்கமாக இரு” என்று உணர்த்தும்நினைவுச் சின்னங்கள். 1) “இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் இருபதோ முப்பதோகொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும் ….’ இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன் வரும் போதெல்லாம்,எனக்கு வியர்த்துக் கொட்டும். எவ்வளவு பெரிய எழுத்தாளர்;எப்படியிருந்தவர்.. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,