-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- கண்ணதாசனின் மகன் - அண்ணாதுரை ... ??? - !!!
- 700 ஆண்டுகள் ....ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் - சில சுவாரஸ்யமான தகவல்கள் ...!!!
- கலைஞர் கருணாநிதியை சரியாகப் புரிந்துகொள்ள தமிழ் தெரிந்தவர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு கட்டுரை....
- கேள்விப்படாத கதை .... திருதிராஷ்டிரனுக்கு கொள்ளி வைத்த யுயுத்சு .... !!!!
- உலகத் தலைவர்கள் கேரள தேர்தலில் ... !!! ஒரு சுவாரஸ்யமான வீடியோ ... !!!!
- ஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை.... அந்த ஒன்பதிலே ஒன்று கூட உருப்படி இல்லை...!!!
- (இறுதிப் பகுதி-3 ) எத்தனையெத்தனை ….!!!
- துரோகங்கள் - அசோகமித்திரன் சிறுகதை …
- ஏ.ஆர்.ரெஹமான் சொன்னதற்கு – வாலியின் விளக்கம்… “நிஷ்காம்ய கர்மா” –
- (பகுதி-2) எத்தனையெத்தனை ….!!!
-
அண்மைய இடுகைகள்
- “மெர்க்குரி பூக்கள் “உருவானது எப்படி …???பாலகுமாரன் ….. !!! ஏப்ரல் 4, 2026
- கண்ணதாசனின் மகன் – அண்ணாதுரை … ??? – !!! ஏப்ரல் 3, 2026
- 700 ஆண்டுகள் ….ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் – சில சுவாரஸ்யமான தகவல்கள் …!!! ஏப்ரல் 2, 2026
- உலகத் தலைவர்கள் கேரள தேர்தலில் … !!! ஒரு சுவாரஸ்யமான வீடியோ … !!!! ஏப்ரல் 1, 2026
- ஓஷோ சொன்ன ஒரு ஜென் கதை……!!! மார்ச் 31, 2026
- கேள்விப்படாத கதை …. திருதிராஷ்டிரனுக்கு கொள்ளி வைத்த யுயுத்சு …. !!!! மார்ச் 30, 2026
- வாலி சொன்ன மொஹம்மது ரஃபியின் “அந்த” HINDI பாடல் …. மார்ச் 29, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
Well Said KM sir. Thank you
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…
-

Tag Archives: ஏமாற்று வேலை
இவர் தான் அவர் … ஆச்சரியமாக இருக்கிறதா ? இவரைப்பற்றி சொல்ல நிறைய இருக்கிறது..
இவர் தான் அவர் … ஆச்சரியமாக இருக்கிறதா ? இவரைப்பற்றி சொல்ல நிறைய இருக்கிறது.. சரியான விடையைச் சொல்பவர்களுக்கு – நித்யானந்தாவின் சொத்து ! – என்கிற தலைப்பில் சனிக்கிழமையன்று நான் எழுதிய இடுகையில் கூறியுள்ள வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் இவர் தான் – இவரைப் பற்றி சொல்ல வேண்டியது நிறைய இருக்கிறது. பின்னர் விவரங்களுடன் வருகிறேன்.
Posted in அடுத்த சாமியார், அரசியல், அரசு, இணைய தளம், கட்டுரை, குமுதம், ஜக்கி வாசுதேவ், தமிழ், நாளைய செய்தி, நித்யானந்தா, பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், Uncategorized
Tagged அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளைக்காரர்கள், சந்தேகங்கள், தமிழர், தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
1 பின்னூட்டம்
ஜாதிகளை வளர்த்ததும் வாழ வைப்பதும் யார் ? பார்ப்பனர்களா ? திமுக வா ? அதிமுக வா ? இவர்களை மாற்றி மாற்றி ஆதரிக்கும் வீரமணியா ?
ஜாதிகளை வளர்த்ததும் வாழ வைப்பதும் யார் ? பார்ப்பனர்களா ? திமுக வா ? அதிமுக வா ? இவர்களை மாற்றி மாற்றி ஆதரிக்கும் வீரமணியா ? வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-8) சென்ற பகுதியில்(பகுதி-7) பெரியாரின் உழைப்பு வீணாகவில்லை- அவர் உழைப்பிற்கு நிச்சயம் … Continue reading
Posted in அதிமுக, அரசியல், அரசு, அறிஞர் அண்ணா, அறிவியல், இட ஒதுக்கீடு, இணைய தளம், இன்றைய வரலாறு, எம்ஜிஆர், கட்டுரை, கருணாநிதி, சுயமரியாதை இயக்கம், ஜஸ்டிஸ் கட்சி, ஜாதி வெறி, தமிழ், திமுக, திராவிட நாடு, திராவிடர் கழகம், திருமா, நாளைய செய்தி, பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, வாரிசு, வீரமணி, வைகோ, Uncategorized
Tagged அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், இணைய தளம், ஏமாற்று வேலை, கூட்டணி, கேள்விகள், சட்டம், ஜனநாயகம், தமிழர், தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
ஜாதிகளை வளர்த்ததும் வாழ வைப்பதும் யார் ? பார்ப்பனர்களா ? திமுக வா ? அதிமுக வா ? இவர்களை மாற்றி மாற்றி ஆதரிக்கும் வீரமணியா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
சரியான விடையைச் சொல்பவர்களுக்கு – நித்யானந்தாவின் சொத்து !
சரியான விடையைச் சொல்பவர்களுக்கு – நித்யானந்தாவின் சொத்து ! நித்யானந்தா போய் விட்டதால் – அடுத்தபடியாக ஒரு நல்ல ஆன்மிகவாதியைக் அடையாளம் காண வேண்டிய தேவை நமக்கு ஏற்பட்டு இருக்கிறது ! தமிழ்நாட்டிலுள்ள ஒரு புகழ்பெற்ற ஆன்மிகவாதியின் பேச்சு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் யார் என்று சரியாகச் சொல்லும் அதிருஷ்டசாலி (?) வாசகருக்கு … Continue reading
Posted in அடுத்த சாமியார், அரசியல், அறிவியல், ஆத்திகன், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, காமெடி, கோவணம், தமிழ், நாகரிகம், நாளைய செய்தி, நித்யானந்தா, பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், Uncategorized
Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கோடிக்கணக்கில் பணம், சந்தேகங்கள், தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
4 பின்னூட்டங்கள்
இளையராஜாவிற்கும், ஏ.ஆர். ரெஹ்மானுக்கும் பத்மபூஷன் கிடைத்தது எப்படி ? வியப்பூட்டும் தகவல் !
இளையராஜாவிற்கும், ஏ.ஆர். ரெஹ்மானுக்கும் பத்மபூஷன் கிடைத்தது எப்படி ? வியப்பூட்டும் தகவல் ! ஒரு வியப்பூட்டும் தகவல் கிடைத்திருக்கிறது – தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ! இசையமைப்பாளர்கள் இளையராஜாவிற்கும, ஏ.ஆர்.ரெஹ்மானுக்கும் இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று பத்மபூஷன் கௌரவம் கிடைத்ததற்கு கலைஞர் கருணாநிதியின் (தமிழக அரசின் ) பரிந்துரை தான் காரணம் என்று எல்லாருமே … Continue reading
Posted in அரசியல், அரசு, இசை அமைப்பாளர், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, இலக்கிய அமர்வு, இளையராஜா, எஸ்.வி.சேகர், ஏஆர்ரெஹ்மான், கட்டுரை, கருணாநிதி, காமெடி, சரித்திரம், சுதந்திரம், தமிழ், திமுக, திரைப்படம், நாளைய செய்தி, பத்ம விருதுகள், பரிந்துரை, பொது, பொதுவானவை, மகா கேவலம், மஞ்சள் சட்டை, முதலமைச்சர், ராஜ பக்சே, ராம், வீரமணி, Uncategorized
Tagged அரசியல், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
1 பின்னூட்டம்
சாரு நிவேதிதா என்கிற ……. பச்சையாகச் சொல்வதானால் “அயோக்கியத்தனம்”
சாரு நிவேதிதா என்கிற ……. பச்சையாகச் சொல்வதானால் “அயோக்கியத்தனம்” நான்கு நாட்களுக்கு முன்னர் எழுத்தாளர் சாரு நிவேதிதாவைப் பற்றி யாத்ரிகனில் ( http://www.yatrigan.wordpress. com ) ஒரு இடுகை வந்திருந்தது. கடுங்கோபத்துடன் எழுதப்பட்டிருந்த இடுகை ! நான் எந்தவித சொந்த விருப்பும், வெறுப்பும் இன்றி, சமுதாயப் பிரக்ஞை உள்ள ஒரு மனிதனாக,சில விஷயங்களை இங்கு பதிவு … Continue reading
Posted in அந்நியன், அரசியல், அறிவியல், ஆபாசம், இணைய தளம், இந்தியன், கட்டுரை, குமுதம், கோவணம், சாரு நிவேதிதா, தமிழ், நாகரிகம், நாளைய செய்தி, நித்யானந்தா, நிர்வாணம், பக்திமான், பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், மகா கேவலம், மட்டமான விளம்பரம், லாபம், Uncategorized
Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கோடிக்கணக்கில் பணம், சந்தேகங்கள், தமிழ், தமிழ் நாடு, பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
16 பின்னூட்டங்கள்
//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…