This gallery contains 1 photo.
…………………………………….. …………………………………….. காட்டில் ஒரு மான் – அம்பை’யின் அழகிய சிறுகதை …. …………………………………… அந்த இரவுகளை மறப்பது கடினம். கதை கேட்ட இரவுகள்.தங்கம் அத்தைதான் கதை சொல்வாள். காக்கா-நரி, முயல் ஆமைகதைகள் இல்லை. அவளே இட்டுக் கட்டியவை. கவிதைத்துண்டுகள்போல சில. முடிவில்லா பாட்டுக்கள் போல சில. ஆரம்பம், நடு,முடிவு என்றில்லாமல் பலவாறு விரியும் கதைகள். … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….