This gallery contains 1 photo.
…………………………………….. …………………………………….. காட்டில் ஒரு மான் – அம்பை’யின் அழகிய சிறுகதை …. …………………………………… அந்த இரவுகளை மறப்பது கடினம். கதை கேட்ட இரவுகள்.தங்கம் அத்தைதான் கதை சொல்வாள். காக்கா-நரி, முயல் ஆமைகதைகள் இல்லை. அவளே இட்டுக் கட்டியவை. கவிதைத்துண்டுகள்போல சில. முடிவில்லா பாட்டுக்கள் போல சில. ஆரம்பம், நடு,முடிவு என்றில்லாமல் பலவாறு விரியும் கதைகள். … Continue reading




உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…