Tag Archives: எம்.ஆர்.ராதா

அந்த புரட்சி இளைஞன் …..???

This gallery contains 1 photo.

…………………………………. …………………………………. அந்த காலத்தில் நாடகங்கள் போடுவதற்கு மூல ஊற்றாக இருந்தது ஜெனரேட்டர்கள் தான் என்று சொன்னால் மிகையல்ல. அந்த காலத்திய ஜெனரேட்டர்கள் என்றால் இப்போது இருப்பதைப் போன்று சிறிய அளவில் இருக்காது. ஒரு பெரிய அறை அளவுக்கு இருக்கும் அந்த காலத்திய ஜெனரேட்டர்கள். ஒரு நாடகம் தொடங்குவதற்கு முன்னால் விளக்குகளை எரிய வைப்பார்கள். அதற்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

M.R. ராதா’வின் ஸ்பெஷாலிடி ….!!!

This gallery contains 1 photo.

………………………………………. ………………………………………. .”என்னடா நடிகன், கலைஞன்னு நமக்கு பெயரு….?ஆளாளுக்கு ஒரு பெயர் வச்சிக்கிறானுக‌.ஆனா அன்னைக்கு ஜனங்க வச்ச பேரு என்ன தெரியுமா? ஜனங்க ஒழுங்கா உழைக்க போவான். காடு, கரை, வயல்னு உழைப்பான்.கூத்தாடி பயலுக என்ன செய்வான் தெரியுமா? வீடு வீடா பிச்சை வாங்கபோவான். ஆத்தா கூத்தாடி வந்திருக்கோம், அரிசி கம்பு இருந்தாபோடுங்க தாயின்னு பிச்சை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

விழுந்து விழுந்து சிரிக்க வைத்த கலகக்காரர் …!!!

This gallery contains 1 photo.

ஒரு பாடலின் மூலம் ஆடியன்ஸ் அத்தனை பேரையும்,பல நிமிடங்களுக்கு தொடர்ந்து – விழுந்து விழுந்து சிரிக்க வைத்தகாட்சி, எனக்குத் தெரிந்து தமிழில் – அநேகமாக இது ஒன்று தான்…!!! “பலே பாண்டியா” திரைப்படத்தில் எம்.ஆர்.ராதாவும்,சிவாஜியும் (கூடவே பாலாஜியும்) அதகளப்படுத்தும்“நீயே உனக்கு என்றும் நிகரானவன்” பாடல் காட்சியைஒருமுறை பார்த்தவர்கள் யாரும் வாழ்நாள் முழுவதும்,அந்தக் காட்சியைப்பற்றிய நினைப்பு வந்தால் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,