-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- வை.மு....இன்றைய தினமலர் 4-ஆம் பக்கம் ...!!!
- விமான விபத்தும் - அதன் பிறகு நடந்ததும்........(நேதாஜி -பகுதி-5 )
- வைரமுத்துவுக்கு - ஜெயமோகனின் பாராட்டு மழை ... !!!!!!!!!!!!!!!!!!!
- சூப்பர்மேன் ட்ரம்ப்பின் மூக்கு ......!!!
- ரமலான் வாழ்த்துகள்…..
- கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டுமா …..?ஜெயமோகனின் சில ஆலோசனைகள்…
- இது தான் எலெக்சன் கமிஷனின் பவர் ....!!!
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- " ....பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே ...."
- சூரியன் வருவது யாராலே -
-
அண்மைய இடுகைகள்
- சூப்பர்மேன் ட்ரம்ப்பின் மூக்கு ……!!! மார்ச் 21, 2026
- ரமலான் வாழ்த்துகள்….. மார்ச் 20, 2026
- வை.மு….இன்றைய தினமலர் 4-ஆம் பக்கம் …!!! மார்ச் 20, 2026
- விமான விபத்தும் – அதன் பிறகு நடந்ததும்……..(நேதாஜி -பகுதி-5 ) மார்ச் 20, 2026
- ” ….பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே ….” மார்ச் 19, 2026
- வைரமுத்துவுக்கு – ஜெயமோகனின் பாராட்டு மழை … !!!!!!!!!!!!!!!!!!! மார்ச் 18, 2026
- இது தான் எலெக்சன் கமிஷனின் பவர் ….!!! மார்ச் 17, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…
https://www.thenewsminute.com/tamil-nadu/aiadmk-minister-dindigul-sreenivasan-says-amma-robbed-money-ttv-wants-him-sacked-83342 The difference bw ADMK/DMK
இரண்டு கட்சிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. திமுக முழுக்க முழுக்க ஊழல் கட்சி. குடும்ப நலனுக்காகவே இருக்கும் கட்சி. ஊர் நாட்டாமைகளைத் தவிர மற்ற எல்லோரும் அங்கு…
-

Tag Archives: இளிச்சவாய் தமிழர்கள்
பெயரில் என்ன இருக்கிறது ? !!!
பெயரில் என்ன இருக்கிறது ?!!! பெயரை வைத்தே ஒரு கட்டுரை எழுதி விட முடியும் என்று நான் நினைத்ததே இல்லை ! என் அனுபவத்தில், என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில், தமிழ்நாட்டு வழக்கத்தின்படி, சாதாரணமாக ஒருவர் தன் பெயருடன், தந்தையின் பெயரைச் சேர்த்துக் கொள்வார்கள். முன்பெல்லாம் தந்தையின் பெயரை தன் பெயருக்கு முன்னால் போடுவார்கள்.இப்போது அது … Continue reading
மானமிகு வீரமணி அவர்களுக்கு சமர்ப்பணம் !
மானமிகு வீரமணி அவர்களுக்கு சமர்ப்பணம் ! இன்றைய தினம் (23/11/2009) தினமலர் நாளிதழில் 5-ம் பக்கத்தில், ஒரு மூலையில், ஒற்றைப்பத்தியில், முக்கியத்துவம் இல்லாமல் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு செய்தி கீழே – அதான் முக்கியத்துவம் இல்லாத செய்தி என்று நீங்களே சொல்லி விட்டீர்களே – பின் அதைப்பற்றி என்ன பேச்சு என்று கேட்பீர்கள் ! திருமதி ராஜாத்தி … Continue reading
லாபமா – நஷ்டமா ? யாருக்கு ?
லாபமா – நஷ்டமா ? யாருக்கு ? சென்னை மாநகர ப்ஸ்களில் – 1) காலை/ மாலை / இரவு நேரங்களில் (மதிய நேரம் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் என்றும் சொல்லலாம் ) ஏறி உள்ளே செல்வது பெரும்பாடு : 2) அப்படி உள்ளே சென்று விட்டால் உட்கார இடம் கிடைப்பது அநேகமாக இயலாத … Continue reading
ஒ பா மா !!!
ஒபாமா !!! சீனாவில் அமெரிக்க ஜனாதிபதி முதல் தடவையாக போய் தனி விமானத்திலிருந்து இறங்கும் காட்சி ! உலகிலேயே அதிக அதிகாரம் படைத்த – அமெரிக்காவின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி கொட்டும் மழையில் தன் குடையைத் தானே பிடித்துக்கொண்டு இறங்கும் காட்சி – நம்ம ஊர் அரசியல்வாதிகளுக்கு ச ம ர் ப் ப ண ம்
2012
2012 இது படத்தைப் பற்றிய விமரிசனம் அல்ல. ஒரு கருத்து – அவ்வளவே ! படத்தின் மையக்கருத்து பூமிப்பந்தின் உட்பகுதி வெப்பமடைவதால் விளையும் பேரழிவுகளை தத்ரூபமாக உருவாக்கிக் காட்டுவதும் – பூமிக்கு இதுவே கடைசி நாள் என்கிற நிலை வரும்போது மனிதர்களின் மனோபாவங்கள் – செயல்கள் எப்படி எல்லாம் இருக்கின்றன என்பதை சித்தரிப்பதுமே ! அருமையான … Continue reading
தென்மேற்கு மத்திய வங்கக்கடல் ……
தென்மேற்கு மத்திய வங்கக்கடல் …. பக்கத்துத்தெருவில் தான் வசித்து வந்தார் அந்த நண்பர். ஆனால் கொஞ்ச நாட்களாக ஆளைப் பார்க்க முடியவில்லை. எதேச்சையாக நேற்று சந்திக்க நேர்ந்தது. நான் – என்ன சார் -ரொம்ப நாளா ஆளையே பார்க்க முடியலை ? நண்பர் – அடடா ஒங்க கிட்ட சொல்ல மறந்துட்டேன். நான் வேற எடத்துக்கு … Continue reading
பெண்கள் செயின்களை காப்பாற்றிக்கொள்ள ….
பெண்கள் செயின்களை காப்பாற்றிக்கொள்ள .. மேலே உள்ள செய்தியில் இருப்பது போல் பெண்கள் லட்சத்தில் ஒருவர் இருக்கலாம். அவருக்கு நம் பாராட்டுக்கள் ! அவரைப்போல் துணிச்சல் இல்லாத சராசரிப் பெண்கள் செயின்களை பறி கொடுக்கும் நிகழ்வு நாள்தோறும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலுமாக 17 பெண்கள் … Continue reading
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…