Tag Archives: இந்துமத பின்னணி

( பகுதி -5 ) அரசியல்வாதிகள் அறியாத ஒரு இந்துமத பின்னணி….!!! ( மிகச் சுலபமாக புரிந்துகொள்ளக்கூடியது இந்தப் பகுதி …)

This gallery contains 1 photo.

…………………………………… …………………………………… சங்கரர் என்னும் கவிஞர் – சங்கரர் ஒரு தத்துவ அறிஞர், யோகி, மெய்ஞானி. ஆனால் அத்வைத வேதாந்தத்தை புரிந்துகொள்ள அந்த உருவகங்கள் மட்டும் போதாது. அத்வைதவேதாந்தம் முழுக்க முழுக்க கவித்துவமானது. சங்கரரை ஒரு மாபெரும் கவிஞர் என்று கொண்டால் மட்டுமே உண்மையில் அத்வைதத்தை அணுக முடியும். வேதரிஷிகள் எவரும் தங்களை ஞானி என்றோ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

( பகுதி -4) அரசியல்வாதிகள் அறியாத ஒரு இந்துமத பின்னணி….!!!

This gallery contains 1 photo.

………………………………………. ……………………………………….. ( இந்தப் பகுதியை புரிந்து கொள்ள – மிகுந்த ஆர்வமும், பொறுமையும் இருந்தால் மட்டுமே முடியும் … ) அத்வைத வேதாந்தம் சாராம்சத்தில் அத்வைத வேதாந்தம் என்பது என்ன என்ற கேள்வி நம் முன்  உள்ளது. இயற்பியல் என்றால் என்ன என்று ஒருவர் கேட்பது போலத்தான் இது. அத்வைதம் என்பது ஒரு ஒற்றைக் கொள்கையோ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,