Tag Archives: இணைய தளம்

தொழு நோய் – “SRINIVASAN TECHNIQUE ” …. “சார் வாகன் ” என்கிற டாக்டர் ஹரி சீனிவாசன் ….!!!

This gallery contains 3 photos.

………………………………………… ………………………………………….. பேசிக் கொண்டிருந்த போது அரசு ஊதியத்தைத் தவிர அவர் வேறு எந்த நோயாளிடமிருந்தும் கட்டணம் வாங்கியதில்லை என்பதை போகிறபோக்கில் சொல்லிக் கொண்டு போனார்.  நான் ஆச்சரியப்பட்டதைப் பார்த்து விட்டு, ”மருத்துவம் என்பது சேவை.  சேவை செய்ததற்காக ஒருவர் காசு வாங்க முடியுமா?” என்று அவர் என்னைப் பார்த்து ஆச்சரியத்துடன் கேட்டார். …………………………………………………………………………………………….. எங்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

வாயேஜர் மனிதர்கள் …….

This gallery contains 1 photo.

……………………………….. …………………………….. இந்த உலகம் விசித்திரமானது. மனிதர்களும்தான். ஒரு நிஜத்தைச் சொல்கிறேன்… 1980 களில் இந்திரா காந்தியை “டுமீல் டுமீல்’ என்று சுட்டு கொன்ற போது சரோஜ் நாராயணசாமிதான், வானொலியில் அழுது கொண்டே இந்திரா காந்தி இறந்ததை செய்தியாக வாசித்தார். காலையில் 9.20 க்கு டெல்லியில் அவரை, அவர் இல்லத்தில் வைத்து Peter Alexander von … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

யசோதரா ….!!! தமிழில் சப்டைட்டில்களுடன் ….

This gallery contains 2 photos.

…………………………………………………………………. ……………………………………………………….. யசோதரா என்கிற – அழகிய, இளம் பெண்ணைப்பற்றி யாரும் யோசிப்பதுண்டா …??? ( தமிழில் சப்டைட்டில்கள் ….) ………………………………………………………………………………………………………………………………………………………………………… ………………………………………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , ,

நம்பிக்கை மட்டும் இருந்தால் …..!!!

This gallery contains 2 photos.

………………………………………. …………………………………………. ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தார்… அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு.., … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

எழுத்தறிவித்தவன் இறைவன் ….???

This gallery contains 1 photo.

………………………………………………………………. ……………………………………………………………….. அரசாங்கத்திடமிருந்து சம்பளம் பெறுகிறார் என்பதால்,ஆசிரியர் ஒருவர் தன்னை சாதாரண அரசு ஊழியர் மட்டுமேஎன்று கருதிக்கொள்ளலாமா…? அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்போது,அதில் ஆசிரியர்களும் கலந்து கொண்டு தங்கள் கற்பித்தல்பணியை நிறுத்தலாமா…? மனித வாழ்க்கையில் மிக உயர்ந்த பணிகள் இரண்டு – மருத்துவப் பணியும், ஆசிரியப்பணியும்…இந்த பணிகளைச் செய்யும் பாக்கியம் கிடைத்தவர்கள்உண்மையில் கொடுத்து வைத்தவர்கள். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

விஜய் பிரச்சாரம் எப்போது துவங்கும் …???விகடன் பேட்டி ….( செப்டம்பர், 13 -ம் தேதி திருச்சியிலிருந்து …???)

…………………………………….. …………………………………………. …………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………………………….

Posted in அரசியல் | Tagged , , , , , , , , , , | விஜய் பிரச்சாரம் எப்போது துவங்கும் …???விகடன் பேட்டி ….( செப்டம்பர், 13 -ம் தேதி திருச்சியிலிருந்து …???) அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

ஏன் தமிழ்த் தாத்தா ….???

This gallery contains 5 photos.

………………………. ……………………….. ………………………………………………. தமிழ்த் தாத்தா உ.வே.சா…….. உ.வே. சாமிநாதையர் அவர்களை “தமிழ்த் தாத்தா” என்று முதலில் அழைத்தவர் எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள்….. கல்கி கிருஷ்ணமூர்த்தி, உ.வே. சாமிநாதையரின் தமிழ்ப் பணி மற்றும் தொண்டுகளைப் பாராட்டி, அவரை “தமிழுக்குப் பாட்டியாக ஒüவையார் இருப்பது போல், தமிழுக்குத் தாத்தா உ.வே.சா. இருக்கிறார்” என்று கூறி, “தமிழ்த் தாத்தா” என்று … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,