This gallery contains 1 photo.
….. ” தமிழக அரசு நாமக்கல்லிலும், ஈரோட்டிலும் தனியார்பள்ளிகளை நடத்தும் சிலருக்காகத்தான், நீட் தேர்வைஎதிர்க்கிறது…. உண்மையிலேயே கிராமப்புறமாணவர்களின் நலன் கருதி அல்ல…” என்று வழக்கறிஞர் திருமதி நளினி ப. சிதம்பரம் அவர்கள்தந்தி டிவி-க்கு அளித்த பேட்டி என்று கீழேயிருக்கும்ஒரு காணொலி சமூக வலைத்தளங்களில் தற்போதுஒரு சிலரால், வேகமாக – அதி தீவிரமாக – பரப்பப்பட்டு வருகிறது. … Continue reading










கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…