This gallery contains 1 photo.
…… …… தொழில் முதலீட்டார்களை தமிழகத்திற்கு ஈர்க்கும் பொருட்டு,தமிழக அரசு துபாயில் பல தொழிலதிபர்களுடன் தொடர்புகொண்டிருக்கிறது…. இது குறித்து அடிப்படை பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்காக,அரசு அதிகாரிகள் துபாய் செல்வதும், சம்பந்தப்பட்டவர்களுடன்பேச்சு வார்த்தைகள் நடத்துவதும் சகஜமே…இது அதிகாரபூர்வமான அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகள். ஆனால், பாஜக தலைவர் அண்ணாமலை, நேற்றையசெய்தியாளர் சந்திப்பின்போது, பிப்ரவரி மாதமேதிருவாளர் சபரீசன் துபாய் சென்றதாகவும், … Continue reading




எத்தனையோ வருடங்களுக்கு முன்பு படித்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கு ஒருவர் 5 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தார் என்று. எவ்வளவு வருமானம் வருமென்றால் அவ்வளவு லஞ்சம் கொடுத்திருப்பார்…