Tag Archives: ஆதவன் சிறுகதை

ஒரு பழைய கிழவரும், ஒரு புதிய உலகமும் – ஆதவன்

This gallery contains 1 photo.

…………………………………………….. …………………………………………….. ( கதாசிரியர் ஆதவனுடன் எனக்கு அறிமுகம் உண்டு…. பல வருடங்களுக்கு முன் ஒரே ஒரு முறை நேரில் சந்தித்துப் பேசி இருக்கிறோம்…. கதாபாத்திரங்களை உயிரோட்டத்துடன் சித்தரிப்பது தான் இவரது ஸ்பெஷாலிடி…. இதில் வரும் பல சம்பவங்கள், அனுபவங்கள் எனக்கும் ஏற்பட்டதுண்டு…. ஆனால், நான் பொறுத்துக் கொண்டு போகும் ஆசாமி அல்ல… எதிர் தரப்பில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

ஒரு தற்கொலை – ஆதவன்

This gallery contains 1 photo.

……………………………………………… ……………………………………………… கதவைத் தட்டும் சத்தத்தில் ரகு சட்டென்று விழித்துக் கொண்டான்.பகல் தூக்கம்; முகமெல்லாம் வியர்வை. ‘டொக் டொக், டொக் டொக்’ என்று மறுபடியும்சத்தம். ரகு எழுந்திருக்கவில்லை. வேறு யாராவது போய்த் திறக்கட்டும்; தூக்கத்தில் இருந்துவிழிப்பு வந்தவுடனேயே படுக்கையிலிருந்து எழுந்து விட அவனுக்கு மனம் வருவதில்லை.அப்படியே சற்று நேரம் மேற்கூரையைப் பார்த்துக் கொண்டே குருட்டு யோசனைகள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

புகைச்சல்கள் – அற்புதமானதொரு ஆதவன் சிறுகதை ….

This gallery contains 2 photos.

………………………………. ………………………………. கல்யாணமாகிய முதல் ஆறு மாதங்களில் அவர்களிடையே கடும்பூசல்கள்எதுவும் ஏற்படவில்லையானால் அந்தக்கட்டத்தில் அவர்கள் ஒருவருக்கொருவர் முழுவதும் அந்நியர்களாக இருந்தார்களென்பதுதான் காரணம்.அந்நியர்களிடையே அவரவருடைய குறை நிறைகள் பற்றிய ஆழ்ந்த பிரக்ஞையோ உறுத்தல்களோ இருக்காது; அவை சார்ந்த திட்டவட்டமான விமர்சனங்களோ தீர்ப்புகளோ இருக்காது; ஒருவரையொருவர் கண்டிக்க வேண்டும்;திருத்த வேண்டும் என்ற முனைப்பு இருக்காது. இதெல்லாம் நெருக்கத்தில்விளைபவை. உடைமையுணர்வு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,