Tag Archives: ஆங்கிலேயர்

சுரண்டை ஜமீன் – உருவானது எப்படி … ???

This gallery contains 1 photo.

………………………………………………………………………………………….. ……………………………………. தமிழ் நாட்டில் ஜமீன்கள் பெரும்பாலும் உருவானது இப்படித்தான் ….!!! சுரண்டை ஜமீன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகத்தான் அறியப்படுகிறது. ஆனால் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அது 320 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட, பல கிராமங்களை உள்ளடக்கிய ஒரு ஜமீன். தனி நபரால் வரி வசூல் செய்யப்பட்டு, ஆட்சி செய்யப்பட்டு, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு கொடூரம் – உடன்கட்டை ஏ( ற் )றுதல் … !!!

This gallery contains 1 photo.

…………………………………. ………………………………….. உடன்கட்டை ஏற்றுதல்: நேரில் பார்த்த அனுபவத்தை எழுதி வைத்துள்ள ஐரோப்பியர் …..!!!! இது 1798-ல் எழுதப்பட்டது .. அவர் பெயர்: Donald Campbell .. (இதை எந்த அளவுக்கு நம்புவது என்று எனக்குத் தெரியவில்லை…. நான் அறிந்த வரையில் உடன் கட்டை ஏறும் பழக்கம் வட இந்தியாவில் தான் பொதுவாக இருந்தது…. தமிழ் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சென்னையில் தான் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பிறந்தது… 250 ஆண்டுகளாக இருந்த தொடர்பு…..!!!

This gallery contains 2 photos.

…………………………………………. ………………………………………….. ………………………………………… சென்னை ( அந்தக்கால மெட்ராஸ் ….), மற்றும் திருப்பதி-யைச்சுற்றியஆங்கிலேயர் காலத்திய – நமக்குத் தெரியாத – சுவாரஸ்யமான பல தகவல்களை, ஆதாரபூர்வமாக இங்கே தருகிறார் திரு.ஸ்ரீராம் அவர்கள். …………………………………………. ………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , , ,