This gallery contains 1 photo.
…………………………………. ………………………………… .…………………………………………………………………………………………………………………………………………………………………….…
………………………………………………………………………….. …………………………………………………………………………… இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை, உங்கள் பிரச்னைகள் உள்பட…..!சிரிக்கத் தவறும் ஒவ்வொரு நாளும் பயனற்றது. சிரிப்புதான் வலிக்கு மருந்து…!!! சிரிப்புதான் வலிக்கு நிவாரணம்.சிரிப்புதான் உன் வலியைத் தீர்த்துவைக்கும். கனவுகள் எல்லாம் நனவாகும். நிறைய காயங்களுக்குப் பிறகு..! உன் மனம் வலிக்கும்போது சிரி.பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை! இதயம் வலித்தாலும் சிரி. அது … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………. ………………………………… .…………………………………………………………………………………………………………………………………………………………………….…
This gallery contains 3 photos.
………………………………………. ……………………………………. ரா.கி.ரங்கராஜன் (1927 – 2012) அவர்கள் 42 வருடங்கள்குமுதம் வார இதழில் பணிபுரிந்தார்…… பல தலைப்புகளிலும் எழுதுவார். வரலாற்றுப்புதினங்கள், குற்றக் கதைகள், கட்டுரைகள், வேடிக்கை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள், குறும்புக் கதைகள், நையாண்டிக் கவிதைகள் எனப் பல பாணிகளில் எழுதியுள்ளார். அந்த காலத்தில் இவர் எழுதிய தொடர்கதைகள் இளைஞர்களை கவர்ந்தன… பல வருடங்களுக்கு முன், … Continue reading
This gallery contains 2 photos.
……………………. …………………….. ………………………………….. ஆசிரியர் “சோ” அவர்கள் இருந்தபோது – நான் 2 முறை துக்ளக் அலுவலகத்திற்கு நேரில் போயிருக்கிறேன். அப்போது ஒருமுறை திரு.ரமேஷ் அவர்களையும் பார்த்திருக்கிறேன். இது பல வருடகளுக்கு முன்னால்….. முக்கியத்துவம் எதுவும் இல்லாத ஒரு சந்திப்பு என்பதால், என்னை அவருக்கு நினைவிருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் அப்போதே எனக்கு தோன்றியது – இவர் … Continue reading
This gallery contains 1 photo.
விஞ்ஞான வளர்ச்சி நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறதா…?உண்மையான மகிழ்ச்சி எது…? கௌர் கோபால் தாஸ் அவர்கள் விளக்குகிறார்…. …………………………………………………………………………………………………………………………………… …………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
………………………………………… ………………………………………….. வலையில் நான் பார்த்த மிகவும் அவசியமானஒரு செய்தியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்… இதில் கூறப்பட்டுள்ள செய்தியை இன்றைய பெற்றோர்கள்ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்… அது அவர்களுக்கும் சரி,அவர்களது குழந்தைகளுக்கும் சரி – அற்புதமானநம்பிக்கையையும், நிம்மதியையும், சந்தோஷத்தையும் அளிக்கும்…. ……………………………. சிங்கப்பூர் பள்ளி ஒன்றின் பிரின்சிபால்பெற்றோர்களுக்கு எழுதிய கடிதமொன்று கீழே – A school principal … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………………… தஞ்சாவூர்: கவிராயர் எழுதியது – ஒருநாள் பானுமதியிடம் கேட்டேன். ‘பேசும்போது அடிக்கடி பிராப்தம், விதி என்றெல்லாம் சொல்கிறீர்கள். உங்களுக்குக் கைரேகை, ஜோதிடம் இதிலெல்லாம் நம்பிக்கை இருக்கிறதா?” பதிலேதும் சொல்லாமல் என்னை ஓர் அறைக்குள் அழைத்துச் சென்றார். அங்கிருந்த பீரோவைத் திறந்து “பாருங்கள்” என்றார். அந்த பீரோ முழுவதும் அவர் சேகரித்து வைத்திருந்த ஜோதிடம் … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….