This gallery contains 1 photo.
…………………………………………………………………… ………………………………………………………………………… ………………………………………………………………………. ………………………………………………………………………………………………………………………………………………………………………
This gallery contains 1 photo.
…………………………………………………………………… ………………………………………………………………………… ………………………………………………………………………. ………………………………………………………………………………………………………………………………………………………………………
This gallery contains 2 photos.
……………………………………………… …………………………………………………… ( ஜெயகாந்தனின் இந்த அற்புதமான படைப்பை படிக்கத் தொடங்கு முன்னர், சுமார் 65-70 ஆண்டுகளுக்கு முன்னர் நம் சமூகம் இருந்த நிலைக்கு மனதை கொண்டு வர வேண்டும்…!!!) ……………………………………………………… கௌரிப் பாட்டி பொறுமையாய் வெகு நேரம் பஸ்ஸிற்குள் நின்றிருந்தாள். எல்லோரும் இறங்கிய பின், தனது காக்கி நிறப் பையின் கனத்தை இடுப்பில் ஏற்றிக் … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………….. …………………………………………….. ஒரு மிக சுவாரஸ்யமான குறுங்காணொளி ஒன்று வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது…… உண்மையிலேயே அத்தனையும் நியாயமான கேள்விகளே….!!! நம் அனைவரின் மனதுகளிலும் நீண்ட நெடுங்காலமாக உலா வரும் கேள்விகளே … ஆனால், பதில் தருவோர் தான் யாருமில்லை….!!! …………………………………………………………………………………………………………………………………………………..……………………..
This gallery contains 1 photo.
…………………………………………………………….. ……………………………………………………………… இரண்டு கேள்விகளைக் கேட்டு அவற்றிற்கு ஒரே பதிலைச் சொல்லுமாறு தமிழில் ஒரு சொல் விளையாட்டு உண்டு. உதாரணமாக, “தேர் ஓடுவது எதனால்? தெருவை மெழுகுவது எதனால்?” என்ற இரண்டு கேள்விகளுக்குமான ஒரே பதில், “அச்சாணியால்” என்பது. தேர் ஓடுவது அச்சாணியால், தெருவை மெழுகுவது அச்-சாணியால் என்று பதிலில் விளக்கம் கிடைக்கும். “நீ வசிக்கும் … Continue reading
This gallery contains 3 photos.
…………………………………………………………………….. ………………………………………………………………………. திருநாகேஸ்வரமுடையார் சமேத திருநாகேஸ்வரி ……………………………………………………………………………………………………………………………… ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது – ……….. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே எஸ்.கல்விமடை கிராமத்தில் சுமார் 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ திருநாகேஷ்வரமுடையார் சமேத திருநாகேஸ்வரி தாயார் திருக்கோயில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயில் வேண்டிய … Continue reading
This gallery contains 1 photo.
……………………………… ……………………………… ஒரு ஊர்ல நிறைய குரங்குங்க வாழ்ந்து வந்துச்சாம். ஒரு நாள், ஒரு வியாபாரி அந்த ஊருக்கு குரங்குகளை வாங்க வந்தானாம்..! ஒரு குரங்க நூறு ரூபாய்க்கு வாங்குறதா அறிவிச்சானாம். அந்த ஊர் ஜனங்க எல்லாம் அவனை பைத்தியம்னு நினைச்சாங்களாம். யாராச்சும் மரத்துக்கு மரம் தாவிட்டு இருக்கிற குரங்கை காசு கொடுத்து வாங்கிக்குவாங்களாம்னு யோசிச்சாங்களாம். … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………….. …………………………………………… ஆனாலும் முகத்தில்கொஞ்சம் உறுத்தல் தெரியவே செய்கிறது …!!! கைகொண்டு மறைக்க முடியாது ….. கோணிப்பை வேண்டும் …. !!! நாயும் பிழைக்கும் ………. பிழைப்பு ….!!! ……………………………………………………………………………………………………………………. ………………………………………………………………………………………………………………………………………………………………………………….
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…