Category Archives: Uncategorized

ராஜீவ் காந்தி – டிஜிபி மோகன்தாஸ் கூறிய “அசல்” கதை…. (சாமிகளின் சாகசங்கள் – பகுதி-4 )

This gallery contains 2 photos.

ராஜீவ் கொலை தொடர்பாக மூன்று விசாரணைக் குழுக்கள் அமைந்தன. ஒன்று – திரு.டி.கார்த்திகேயன் அவர்கள் தலைமையிலான சிபிஐ சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை. இரண்டாவது – ராஜீவ் மரணமடைந்த 7 நாட்களில் ராஜீவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்ததா என்பதைக் கண்டறிய உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையில், 1991 ஆம் ஆண்டு மே 27 … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

நரசிம்மராவ் காலத்தில் அழிக்கப்பட்ட தகவல்கள்…. (சாமிகளின் சாகசங்கள் – பகுதி- 3 )

This gallery contains 1 photo.

நரசிம்மராவ் பிரதம மந்திரியாக இருந்தபோது ராஜீவ் கொலை விசாரணை சம்பந்தப்பட்ட மிக முக்கியமான சில கோப்புகள் காணாமல் போயின. அதெப்படி எப்படி பிரதமரின் அலுவலகத்தில் இருந்த கோப்புகள், அதுவும், நாட்டையே உலுக்கிய ராஜீவ் கொலை வழக்கு சம்பந்தமான பைல்கள் காணாமல் போகும்..? அவை அழிக்கப்பட்டன அல்லது வேண்டுமென்றே ஒழி(ளி…? )க்கப்பட்டன என்பது தானே உண்மையாக இருக்க … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

சந்திராசாமியும் – மார்கரெட் தாட்சரும் …..!!! (சாமிகளின் சாகசங்கள் -( பகுதி-2 )

This gallery contains 1 photo.

அப்போது சந்திராசாமிக்கு இந்தியைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது.( பிற்காலத்தில், தொழில் தேவைக்காக ஆங்கிலம் கற்றுக்கொண்டார்…) எனவே சந்திப்பின்போது, மொழி பெயர்ப்பாளர் வேலையையும் நட்வர்சிங்கே மேற்கொண்டிருக்கிறார். அப்போது, முப்பது வயது கூட நிரம்பாதவராக இருந்தார் சந்திராசாமி. அவரை கடனே என்று அழைத்துக் கொண்டு, சொன்ன நேரத்திற்கு நட்வர்சிங் மார்கரெட் தாட்சரை சந்திக்கச் சென்றிருக்கிறார். மார்கரெட் தாட்சரின் உதவியாளர் ஒருவர், இவர்களை ஒரு சிறிய … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

சாமிகளின் – சாகசங்கள் – ( சு. சுவாமி + சந்திராசாமி )( பகுதி-1 )

This gallery contains 2 photos.

எத்தனையோ கமிஷன்கள் நியமிக்கப்பட்டன…. எவ்வளவோ விசாரணைகள் நடந்தன…. எத்தனையோ ரிப்போர்ட்டுகள் அளிக்கப்பட்டன …. ஆனால் ஒரு முக்கியமான, மிக மிக முக்கியமான கேள்வி – இரண்டு (ஆ) சாமிகளும் – ராஜீவ் கொலை நிகழ்ந்த நேரத்தில் எங்கே இருந்தார்கள் ….? -என்பதற்கான விடை இன்று வரை காணப்படவே இல்லை என்பதே உண்மை. இதற்கான விடையை கண்டுபிடிக்கும் முயற்சியிலும், இதுவரை எந்த … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

“இருக்கிறது காட்டுகிறேன் -உனக்கென்ன..?” – சரியான அணுகுமுறையா…?

முன் குறிப்பு – இலங்கை, ராஜீவ் கொலைவழக்கு பற்றிய, இதுவரை அதிகம் பேர் அறியாத, விவாதிக்காத – சில தகவல்களை அண்மையில் நான் காணக் கூடி வந்தது. அவற்றைப் பற்றி விரிவாக எழுத விரும்பினேன். இரண்டு மூன்று பகுதிகளாகத் தொடரக்கூடிய அளவுக்கு செய்திகள் அதில் உண்டு. ஆனால், அதற்குள் இந்த விஷயம் …… பொதுவாக, நான் ஈடுபாடு … Continue reading

More Galleries | 25 பின்னூட்டங்கள்

ராஜீவ் காந்தி – பிரபாகரன் – யார் யாரை ஏமாற்றினார்கள் ….?

This gallery contains 1 photo.

அண்மையில் முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர்சிங் ‘ஒரு வாழ்க்கை போதாது: ஒரு சுயசரிதை’ ( ‘One Life is Not Enough: An Autobiography’) என்கிற தலைப்பில் தான் எழுதிய புத்தகம் ஒன்றை வெளியிடுவதை முன்னிட்டு, ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்றில் பேட்டியளிக்கும்போது கூறிய பல செய்திகளுக்கிடையே இலங்கை குறித்து கூறிய ஒரு விஷயம் – ————– “விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

பக்குவம் இல்லாத பாஜக தலைமை …..

இப்படி ஒரு முதிர்ச்சி இல்லாத் தன்மையா …? உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே அவர்கள் காட்டும் படபடப்பும், நிதானமின்மையும், பக்குவமற்ற அணுகுமுறையும் ……… இனி மத்தியில் எவ்வளவு சிறப்பான ஆட்சி நடந்தாலும் கூட, தமிழகத்தில் பாஜக விலாசம் இல்லாமல் தான் போகும் என்பதை உறுதி செய்கின்றன. ஏன் இப்படி குதிக்கிறார்கள்…… தங்கள் உயரம் அவர்களுக்குத் தெரிய வேண்டாமா ..? … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்