Category Archives: Uncategorized

மாயா கோட்னானியை -விடுதலை செய்தது ஏன்..? நேர்மைத் துணிவிருந்தால் தமிழக பாஜக கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்…….

This gallery contains 1 photo.

  கோத்ராவில் 2002ம் ஆண்டு நிகழ்ந்த ரெயில் எரிப்பு சம்பவத்திற்கு மறுநாள் நரோடா பாட்டியா என்ற இடத்தில் நடந்த வன்முறையில் 97 பேர் கொல்லப்பட்டனர். அந்த கால கட்டத்தில் ‘நரோடா’ எம்எல்ஏ வாகவும், பின்னர் குஜராத் மாநில அமைச்சராகவும் பணிபுரிந்தவர் மாயா கோட்னானி. 2008-ல் சுப்ரீம் கோர்ட் தலையிட்டு அமைத்த சிறப்பு விசாரணைகுழுவின் தீவிர முயற்சிகளால் இந்த வழக்கு விசாரணை … Continue reading

More Galleries | 26 பின்னூட்டங்கள்

ஜெயலலிதா – ‘ரீல்’ எது ……’ரியல்’ எது….?

ஜெயலலிதா அவர்கள் கர்நாடகா பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அங்கு அவரது நிலை குறித்து பல செய்திகள் வெளிவருகின்றன – ஜூனியர் விகடன் கூறி இருப்பது – 1) ஜெ.வுக்கு முதுகுவலி இருப்பதால், அதற்கென வடிவமைக்கப்பட்ட ஒரே பிரம்பு நாற்காலியைத் தான் வழக்கமாகப் பயன்படுத்துவார். சிறையில் அவர் முதுகுவலியால் சிரமப்பட்டதால், அவருக்காக இந்த பிரம்பு … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

ஜெயலலிதா குறித்து பிரதமர் மோடிக்கு புலம் பெயர் தமிழர்களின் கடிதம்

செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் நிலை குறித்து புலம் பெயர்ந்த தமிழர்களின் அமைப்பு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளதை மீடியாவில் பார்த்தேன். பயணத்தில் இருப்பதால், இதைத் தமிழ்ப்படுத்தவும், எனது கருத்துக்களை விவரமாகக் கூறவும் வசதிப்படவில்லை. ஆனால், பெரும்பாலும் – ‘விமரிசனம்’ வலைத்தளத்தில் “ஜெயலலிதா அவர்களுக்கு நிகழ்வது அப்பட்டமான பழிவாங்கல்” என்கிற தலைப்பில் வெளிவந்த இடுகையோடு இது ஒத்துப்போகிறது என்பதை … Continue reading

More Galleries | 16 பின்னூட்டங்கள்

ஜெயலலிதாவுக்கு நிகழ்வது – அப்பட்டமான பழிவாங்கல்….

இந்த விமரிசனம் வலைத்தள நண்பர்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். நான் எந்த கட்சியின் ஆதரவாளனுமல்ல … அதே நிலையில் இருந்து கொண்டு தான் இந்த இடுகையை எழுதுகிறேன் என்பதை இதை படித்து முடிக்கும்போது மீண்டும் உணர்வீர்கள் என்று நம்புகிறேன். செல்வி ஜெயலலிதா அவர்கள் 18 ஆண்டுகளுக்கு முன் குற்றப்பத்திரிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் குற்றங்களில் ஈடுபட்டாரா இல்லையா என்பது … Continue reading

More Galleries | 52 பின்னூட்டங்கள்

ஸ்ரீபெரும்புதூரில் இருந்ததை உறுதி செய்கிறாரா சு.சுவாமி …? (சாமிகளின் சாகசங்கள் – பகுதி -5 ன் ஒட்டுப்பகுதி …!))

நேற்றைய தினம், ஜெயின் கமிஷன் முன்பு – சுப்ரமணியன் சுவாமி வாக்குமூலம் – (சாமிகளின் சாகசங்கள் – பகுதி-5 ) வெளியாகியது. அதில், சம்பவம் நிகழ்ந்த இரவன்று சு.சுவாமியும், ச.சாமியும் கார் மூலம் -சென்னையிலிருந்து – ஸ்ரீபெரும்புதூர் வழியாக – பெங்களூர் சென்று மறுநாள் காலையில் பெங்களூரிலிருந்து டெல்லிக்கு விமானம் மூலம் சென்றதாக ஜெயின் கமிஷன் … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

ஜெயின் கமிஷன் முன்பு – சுப்ரமணியன் சுவாமி வாக்குமூலம் – (சாமிகளின் சாகசங்கள் – பகுதி-5 )

ராஜீவ காந்தி கொலை வழக்குக்கும், சுப்ரமணியன் சுவாமி மற்றும் சந்திரா சாமிகளுக்கு என்ன சம்பந்தம் …? பின்னால் ஒளிந்துள்ள சம்பந்தங்கள் என்னவோ ? அவை குறித்து நம்மிடையே தகவல்கள் இல்லை. ஆனால், கண்ணெதிரே தோன்றும் ஒரு காட்சி அவர்களை இந்த சம்பவத்துடன் ஏதோ ஒரு விதத்தில் தொடர்புடையதாக கருதச் செய்கிறது – ஆனால் எந்த விதத்தில் … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டது – மேட்ச் பிக்சிங் என்னும் புதிய பார்முலா …?

39 ஆண்டுகளுக்கு முன்னரே சர்க்காரியா கமிஷனால் – விஞ்ஞான முறையில் ஊழல் செய்யும் முறையைக் கண்டு பிடித்தவர் என்று புகழாரம் சூட்டப்பட்டவரும் – சிவகங்கையில் ஆடாமலே ஜெயிச்ச மகா கெட்டிக்காரரும் – எந்த அரசுப்பொறுப்பிலும் இல்லாமலே, சகல அதிகாரங்களையும் செலுத்தியவரும், சத்தம் இல்லாமல் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்படக் காரணமாக இருந்தவரும் – சேர்ந்து ஒரு … Continue reading

More Galleries | 18 பின்னூட்டங்கள்