Category Archives: Uncategorized

( பகுதி -4 ) – MSV- இளையராஜா நிகழ்ச்சி – தொடர்ச்சி. ……

This gallery contains 3 photos.

இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில், இளையராஜா மேடைக்கு வந்து சுமார் 10 நிமிடங்கள் கழித்து ரஜினிகாந்த் மேடைக்கு அருகே உள்ள முதல் நுழைவாயில் வழியே உள்ளே வந்தவர் – பரபரவென்று நேராகச் சென்று முதல் வரிசையில் காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டார். இருந்தாலும், ரசிகர்கள் அவரைப் பார்த்து விட்டதால், அவையில் ஒரு சிறிய ஆரவாரம் … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

( பகுதி-3 ) MSV – இளையராஜா நிகழ்ச்சி தொடர்ச்சி…..

This gallery contains 1 photo.

இது நிகழ்ந்தது 30 ஆண்டுகளுக்கு முன்னர் – திரு MSV அவர்களின் மீது இளையராஜா எந்த அளவிற்கு அபிமானமும் அக்கரையும் கொண்டிருந்தார் என்பதற்கான ஒரு சிறந்த உதாரணம் இது. இதைப்பற்றி ராஜா அவர்கள் இதுவரை எங்கும் வாய் திறந்து சொன்னதாகத் தெரியவில்லை. ( வேறு ஒரு இடத்தில் திரு ஏவிஎம் சரவணன் அவர்கள் சொல்லிய செய்தி … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

தேர்தல் சூதாட்டத்தில் முதல் பலி – காந்தீயவாதி சசி பெருமாள்….

This gallery contains 1 photo.

தமிழகத்தில் வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சதுரங்க விளையாட்டு துவங்கி விட்டது. ஆட்டத்தில் வெற்றி பெற கொடுக்கப்பட்ட முதல் களப்பலி தான் திரு சசி பெருமாள் அவர்கள்…. யார் யாரோ கண்ணுக்குத் தெரியாமல் காய்களை நகர்த்துகிறார்கள். யார் – யார், எதற்காக, எந்த காயை நகர்த்துகிறார்கள் என்பதை யாரும் வெளிப்படையாக யாரும் அறிய முடியவில்லை… அது … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

( பகுதி- 2 ) MSV- இளையராஜா நிகழ்ச்சி….

This gallery contains 2 photos.

உடுமலை நாராயண கவி கையால் எம்.எஸ்.வி. அவர்கள் அறை வாங்கியது ஏன்…? உடுமலை நாராயண கவி அந்த காலத்திய டாப் திரைக்கவிஞர். “உலகே மாயம்” பாடலை எம்.எஸ்.வி போட்டுக் காட்டியதும் அவர் கோபம் அடைந்ததன் காரணம்…. பாடலைப் பாடியவர் தெலுங்கரான “கண்டசாலா”. மிகவும் நுணுக்கமாக எழுதப்பட்ட அந்த தத்துவ பாடல் உச்சரிப்பில் பயங்கரமாக சிதைக்கப்பட்டதனால் ஏற்பட்ட … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

MSV நினைவாக இளையராஜா நிகழ்த்திய இசைப்பயணம் – ஒரு நேரடி ரிப்போர்ட்..!!

This gallery contains 2 photos.

திங்கள் (27/07/2015) மாலை, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் நினைவாக சென்னையில் காமராஜர் அரங்கில், இளையராஜா அவர்கள் ஒரு அற்புதமான இசைப்பயணத்தினை மேற்கொண்டார்…..! மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நிகழ்ந்த அந்த இசைப்பயணத்தில் ஒரு பார்வையாளனாக கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. நிரம்பி வழிந்த அந்த அரங்கில் முக்கால்வாசி பேர்கள் 40-45 வயதுக்கு மேற்பட்டவர்களே…! … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

மக்களுக்கு கலாம் அவர்களின் சில கடைசி செய்திகள் ….

This gallery contains 7 photos.

கலாம் அவர்களுடன் கடந்த ஆறு வருடங்களாகப் பணியாற்றுகிற வாய்ப்பை பெற்ற, அவருடன் கூடவே அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பயணித்து, பல விஷயங்களை அவருடன் விவாதித்து, அவரது கருத்துக்களை கேட்டறிந்து, கலாம் அவர்களுடன் சேர்ந்து புத்தகங்களை எழுதுகின்ற ஒருவர் – Indian Institute of Management, Ahmedabad-ல் படித்த, லக்னோவைச் சேர்ந்த ஸ்ரீஜன்பால் சிங் என்பவர். இவர் தனது … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

மேடையில் கலாம் அவர்கள் சரிந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்…..

This gallery contains 1 photo.

. . மனதை உருக்குகிறது… மேடையில் பேசும்போதே சரிந்து விழுகிறார்.. இறுதி மூச்சு வரை நாட்டைப் பற்றியே சிந்தனை… எப்பேற்பட்ட உழைப்பாளி …. . பின் குறிப்பு – ( பின்னர் எழுதப்பட்டது ) முதலில் நான் இது அவரது கடைசி தருணத்தில் எடுக்கப்பட்ட படம் என்று நம்பி இங்கே பதிப்பித்தேன். ஆனால் நான் மேலே … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்