Category Archives: Uncategorized

ஸ்ரீநகரில் என்ன விசேஷம் …….?

This gallery contains 6 photos.

பனிமலையின் முதல் தோற்றம் -விமானத்திலிருந்து – ஸ்ரீநகர் வந்த மறுநாளே இதை எழுதினேன்…. ஆனால் … முன்கூட்டியே இடம் பதிவு செய்யும்போது – நான் தங்கி இருந்த 4 வெவ்வேறு இடங்களிலும் அற்புதமான wifi வசதி உண்டு என்று தலைமேல் அடித்து சத்தியம் செய்யாத குறையாக சொல்லி இருந்தாலும் – நிஜம் வேறு மாதிரியாக இருந்தது…. … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

ஸ்ரீநகரிலிருந்து – புத்தாண்டு வாழ்த்துக்கள்….!!!

நண்பர்கள் அனைவருக்கும், அவர்களது இல்லத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு 2016 மிக இனியதாக அமைய என் உள்ளம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்….!!! -காவிரிமைந்தன் ஜனவரி, 1, 2016 ——————- பின் குறிப்பு – விவரமான இடுகை – வந்து கொண்டே இருக்கிறது…

More Galleries | 7 பின்னூட்டங்கள்

“நேஷனல் ஹெரால்டு” கிரிமினல் வழக்கும் – திருமதி சோனியா, ராகுல் காந்தி நிலையும் …..!!!

This gallery contains 1 photo.

“நேஷனல் ஹெரால்டு” சம்பந்தப்பட்ட கிரிமினல் வழக்கில் திருமதி சோனியா காந்தி, திரு.ராகுல் காந்தி ஆகியோருக்கு நேரில் ஆஜராகுமாறு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியதும், அதைத்தொடர்ந்து, காங்கிரஸ்காரர்கள் பொங்கி எழுந்து – மோடிஜி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறி – டெல்லியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதும் சென்ற வார விசேஷ நிகழ்வுகள்… இந்த வழக்கு – குறைந்த … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

( பகுதி -7 – மோசடி மன்னர் ) -சு.சுவாமியையும், ச.சாமியையும் பாதுகாத்தது யார்….? நரசிம்மராவா… அல்லது ….. ?

This gallery contains 1 photo.

( ஆறாம் பகுதி – “சிவராசன் தப்பிக்க சந்திராசாமி உதவியா” என்னும் தலைப்பில் 17/11/2015 அன்று வெளிவந்தது. வெவ்வேறு சூடான விஷயங்கள் இடையில் குறுக்கிட்டதால்- தொடரில் ஒரு நீண்ட இடைவெளி வந்து விட்டது. இனி அதிகம் இடைவெளி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பழைய பகுதிகளை மீண்டும் ஒரு முறை பார்க்க விரும்பும் நண்பர்கள் வசதிக்காக, … Continue reading

More Galleries

மழை, வெள்ளம் – சென்னை மக்கள் திருப்திப்பட்டுக் கொள்ள சில செய்திகள்….!!!

This gallery contains 13 photos.

. . மழை, வெள்ளத்தால் புரட்டிப் போடப்பட்டுள்ள தமிழக மக்கள், இயற்கை தங்களை மட்டும் மிக மோசமாக வஞ்சித்து விட்டதாக எண்ணி வருந்துகிறார்கள்…. எதிர்க்கட்சிகளோ – அத்தனைக்கும் காரணம் அரசின் அலட்சியம், முன்னெச்சரிக்கையின்மை, சொரணை கெட்ட தன்மை etc.etc. என்று சொல்லி மக்களின் மனதில் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் எண்ணை, நெய், கெரசின், டீசல், பெட்ரோல் … Continue reading

More Galleries | 37 பின்னூட்டங்கள்

” என்னவோ நடக்குது – மர்மமா இருக்குது “

This gallery contains 1 photo.

இந்து ஆங்கில நாளிதழ் தெரிவிக்கும் செய்தி திகைக்கச் செய்கிறது. இந்தியாவின் ராமேஸ்வரத்தையும், இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் கடல் வழிப்பாலம் ஒன்றினை இந்தியா உருவாக்கப்போகிறது. 23,000 கோடி வரை செலவழியக்கூடும் என்று சொல்லப்படும் இந்த திட்டத்திற்கு முழுவதுமாக கடன் தர ஆசிய வளர்ச்சி ( ADB ) வங்கி ஒப்புக்கொண்டிருக்கிறது….!!! மத்திய போக்குவரத்து அமைச்சர் திருவாளர் நிதின் … Continue reading

More Galleries | 27 பின்னூட்டங்கள்

இந்த செய்திக்கு, நீங்களாக இருந்தால், என்ன தலைப்பு கொடுப்பீர்கள்…?

. . (பாராளுமன்றத்தில் இன்று …) இறுதியில் விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசிய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் – கடற்கரை மற்றும் ஆற்றங்கரையோரங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டதும், வடிகால் மற்றும் கால்வாய்கள் அடைக்கப்பட்டதும் சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு காரணம். சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தை பொறுத்தவரை – அதிகளவு பெய்த மழை. குடியிருப்புகள் … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்