This gallery contains 1 photo.
… … இந்தியா முழுவதும், நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை ஏப்ரல் 1-ந்தேதி முதல் மூட வேண்டும் என்பது சுப்ரீம் கோர்ட் அண்மையில் போட்டுள்ள உத்தரவு…. இறைவனாகப் பார்த்து அனுப்பியுள்ள வரம் என்று நாட்டின் பெரும்பாலான மக்களும், குறிப்பாக பெண்களும் ஆனந்தப்படும் ஒரு நிகழ்வு…. பொறுக்குமா ….? அரசியல் கட்சிகளின் தலைவர்கள், இந்த உத்திரவை எதிர்த்து … Continue reading










//லஞ்ச ஊழலை ஒழிப்பது, போதை கலாச்சாரத்தை அடியோடு ஒடுக்குவது, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது -பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற விஷயங்களில், திரு. விஜய் அவர்கள் உறுதியாகவும், விரைவாகவும்…