This gallery contains 3 photos.
… … மக்கள் யாரை நினைத்து, எதை எதிர்பார்த்து – தங்களை ஆட்சியில் அமர்த்தினார்கள் என்பதைப்பற்றி சற்றும் கவலைப்படாமல், மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப்பற்றி சற்றும் யோசனையே செய்யாமல், ஆட்சி கையில் இருக்கிறது, அதிகாரம் கையில் இருக்கிறது – பணம் இருந்தால் போதும் – எதையும் செய்ய முடியும்… யாரையும் விலைக்கு வாங்கிவிட முடியும்…யார் தங்களை … Continue reading









//லஞ்ச ஊழலை ஒழிப்பது, போதை கலாச்சாரத்தை அடியோடு ஒடுக்குவது, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது -பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற விஷயங்களில், திரு. விஜய் அவர்கள் உறுதியாகவும், விரைவாகவும்…