Category Archives: மனித உரிமை மீறல்

உங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு – இது நிகழ்ந்திருந்தால் நீங்கள் எப்படி யோசிப்பீர்கள் ?

உங்கள் குடும்பத்தில்  ஒரு பெண்ணுக்கு –  இது நிகழ்ந்திருந்தால் நீங்கள்  எப்படி யோசிப்பீர்கள் ? (எனது நேற்றைய இடுகைக்கு ஒரு வாசக  நண்பர் எழுதி இருந்த மடல் காரணமாக  – இன்று  இதை நான் எழுத வேண்டியதாயிற்று ! இந்த பதிலை எல்லாரும் படிக்கட்டும் என்று தான் தனி இடுகையாகப் போட்டு விட்டேன் ) நம் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, கட்டுரை, கருட புராணம், தமிழ், பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கோவை என்கவுண்டர் – தேவை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஷைலேந்திரபாபு !

கோவை என்கவுண்டர் – தேவை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஷைலேந்திரபாபு ! கோவையில் இரண்டு சிறுவர்களைக் கடத்திச்சென்று கொன்ற மிருகங்களில் ஒன்று இன்று  வேட்டையாடப்பட்டு விட்டது. இரண்டாவதையும் சேர்த்தே அழித்திருக்கலாம். நல்லவர்களுக்கு போலீசைக் கண்டு அச்சம் ஏற்படக்கூடாது. திருடர்களும், ரவுடிகளும், கொலைகாரர்களும் தான் போலீசைக்கண்டு அஞ்ச வேண்டும். ஆனால் இன்று நாட்டில் தலைகீழ் நிலை. அரசியல்வாதிகளின் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்