Category Archives: பொது

” அன்புள்ள குகனோடு ஐவரானோம் ” – வைகோ ஏமாற்றி விட்டார்.

This gallery contains 1 photo.

இலக்கிய நயத்தோடு பேசுவதில் – வைகோவுக்கு இணை யார் ..? ஆனாலும் வைகோ இன்று ஏமாற்றி விட்டார்…!!! மக்கள் நல கூட்டணியும், தேமுதிகவும் இணைவது குறித்த தகவல் நேற்றிரவே கிடைத்தது. அப்போதே நான் எழுதிய இடுகை தான் “தேமுதிக இரண்டு பழமாகிறது”…. இன்று காலை தொலைக்காட்சி செய்திகளை பார்த்துக் கொண்டிருந்தபோது, எந்த நிமிடமும் வைகோ – … Continue reading

More Galleries | 15 பின்னூட்டங்கள்

இன்று மார்ச் 23 – தேசத்துக்காக தூக்கிலேறிய அந்த மூன்று மாவீரர்களை நினைவில் கொள்வோம்…..!

This gallery contains 2 photos.

இன்று – தலைவர்கள் எல்லாம் பதவிக்கு ஆலாய் பறப்பதை பார்த்து கொண்டிருக்கும் வேளையில் இவர்களையும் கொஞ்சம் நினைத்துக் கொள்வோமே………………. பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகிய மூன்று பேருக்கும் மார்ச் 24, 1931 அன்று லாகூர் சிறை வளாகத்தில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டிருந்தது. ஆனால் – சில பிரச்சினைகளை எதிர்நோக்கிய பிரிட்டிஷ் அதிகாரிகள், கடைசி … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

தேமுதிக “இரண்டு” பழமாகிறது… ஒன்று கலைஞருக்கு – மற்றொன்று ம.ந.கூட்டணிக்கு ….!!!

This gallery contains 1 photo.

செந்தில் கவுண்டமணி “வாழைப்பழ கதை” இங்கு ” உல்டா ” ஆகிறது. அங்கு இரண்டு ஒன்றானது. இங்கு ஒன்று இரண்டாகிறது. கலைஞர் – தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்… சிறந்த ராஜதந்திரி …என்பதை விட சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்பதை நினைவில் கொண்டு இந்த கதையை அணுக வேண்டும். “பழம் வரும்” என்கிற வார்த்தையை பொய்யாக்க … Continue reading

More Galleries | 14 பின்னூட்டங்கள்

வருமான வரி கட்டாமல் ஏய்க்க வேண்டுமா….? சட்டபூர்வமாக ஒரு வழி …..!!!

This gallery contains 1 photo.

. . இரண்டாயிரம் லட்சம் கோடி ரூபாய் – இங்கு கொஞ்சம் நிறுத்தி, நிதானமாக மீண்டும் ஒருமுறை படித்து – தகவலை நெஞ்சில் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள் – இரண்டாயிரம் லட்சம் கோடி ரூபாய்… என்றால் எவ்வளவு ? இப்படி யோசியுங்கள் – முதலில் ஒரு கோடி…. பிறகு பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம் கோடி- … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்

மோடிஜி அரசின் மக்கள் விரோத முடிவு –

This gallery contains 1 photo.

ஏழை, நடுத்தர மக்கள் நாசமாகப் போனாலும் பரவாயில்லை. பங்கு மார்க்கெட் வளர வேண்டும். பெரும் வணிகர்கள் மேலும் மேலும் “பெத்த வணிகர்களாக” ஆக வேண்டும் என்பது தான் மத்திய அரசின் “மார்க்கெட்” கொள்கையாக இருக்கிறது. பங்கு மார்க்கெட்டில் மக்களின் மொத்த சேமிப்பையும் முதலீடு செய்ய வைக்க வேண்டும். அதற்காக என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையையும் செய்கிறது … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

பணக்கார பரத்தைகளும், சாராய வியாபாரிகளும் சமூகத்தில் பெறும் மரியாதை ………

. . ” மூஞ்சியை பார்த்தாலே தெரியவில்லையா – மோசடி பேர்வழி என்று..?” என்கிற தலைப்பில் நான் நேற்று எழுதிய இடுகைக்கு பின்னூட்டமாக நண்பர் செல்வராஜன், நான் இதே ஆசாமியை பற்றி சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் எழுதியிருந்த ஒரு இடுகையை குறிப்பிட்டு, அதில் இருந்த சூடு இதில் குறைந்து விட்டது போலிருக்கிறதே என்று எழுதி … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

மூஞ்சியை பார்த்தாலே தெரியவில்லையா – மோசடி பேர்வழி என்று …?

This gallery contains 6 photos.

மூஞ்சியை பார்த்தாலே தெரியவில்லையா – மோசடி பேர்வழி என்று …? சிண்டிகேட் வங்கி – 1000 கோடி பாங்க் ஆப் பரோடா – 6000 கோடி யுகோ வங்கி -3800 கோடி பாங்க் ஆப் மஹாராஷ்டிரா -800 கோடி செண்டிரல் பாங்க் ஆப் இந்தியா -212 கோடி இந்திய ஓவர்சீஸ் வங்கி – 84 கோடி … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்