This gallery contains 1 photo.
யோசித்துச் செயல்பட முடியாதவரை ப்யூஸ் போனவர் என்று தானே சொல்வது வழக்கம்….? மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் திருவாளர் பியூஷ் கோயல், நேற்றைய முன் தினம் வரம்பு மீறி பேசி இருப்பது, மத்திய அமைச்சர் பொறுப்பில் இருப்பவர் பேசக்கூடியதாக இல்லை… இந்தியா மன்னர் ஆட்சியில் இல்லை. மத்திய அரசு சொல்வதை எல்லாம் கேட்டு ஆட வேண்டிய அவசியம் … Continue reading










இந்த மாதிரித்தான் எஸ் வி சேகரும் குற்றம் சாட்டினார். எது உண்மை என்பதை காலம் மாத்திரமே சொல்லும். எனக்கு, அரசியலில் யாரையும் வெளிப்பார்வையை வைத்துக்கொண்டு ஆதரிக்க முடியாது…