This gallery contains 4 photos.
துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள், சர்ச்சைக்குரிய “மாதொருபாகன்” நாவல் மீதான நீதிமன்ற தீர்ப்பு குறித்த தன் கருத்துக்களை இன்று வெளிவந்துள்ள துக்ளக் வார இதழின் தலையங்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அதனைப்படிக்க வாய்ப்பில்லாத நமது நண்பர்களுக்காக கீழே தந்திருக்கிறேன் – இது போனஸ் – துக்ளக் கார்ட்டூன்ஸ்…..!!!









நீயா தமிழக கடனைக் கட்டப்போற என்று எகத்தாளமாகக் கேட்ட பொருளாதாரப் புளி ஜெயரஞ்சனைத்தான் கேட்கணும். வெறும்ன விமர்சனம் பண்ணிய ஜெயரஞ்சனுக்கு ஒரு இழவும் தெரியாது என்பது அவர்…