Category Archives: பொது

” துக்ளக் ” ஆசிரியர் சோ – “மாதொரு பாகன்” – தீர்ப்பு குறித்து…..

This gallery contains 4 photos.

துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள், சர்ச்சைக்குரிய “மாதொருபாகன்” நாவல் மீதான நீதிமன்ற தீர்ப்பு குறித்த தன் கருத்துக்களை இன்று வெளிவந்துள்ள துக்ளக் வார இதழின் தலையங்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அதனைப்படிக்க வாய்ப்பில்லாத நமது நண்பர்களுக்காக கீழே தந்திருக்கிறேன் –     இது போனஸ் – துக்ளக் கார்ட்டூன்ஸ்…..!!!  

More Galleries | 1 பின்னூட்டம்

சு.சுவாமியின் அடுத்த அட்டாக் – குறி யார் – கலைஞர்..?, ப.சி..?, ஷக்திகாந்த தாஸ் ….?

This gallery contains 1 photo.

தற்போது திரு.சுப்ரமணியன் சுவாமி குறி வைப்பது பொருளாதார துறைச் செயலாளர் திரு.ஷக்திகாந்த தாஸ் அவர்களுக்கு…. ஆனால், அதில் கூடவே சிக்கிச்சுழன்று வருவது – 2007-ல் தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதியும், மத்திய நிதியமைச்சராக இருந்த திரு.ப.சி.அவர்களும் …!!! டாக்டர் சுப்ரமணியன் சுவாமி – தனது அரசியல் எதிரியான திரு.அருண் ஜெட்லியை சுற்றி உள்ள ஒவ்வொருவராக … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

‘மார்பிங்’ சிக்கல்களை தடுக்க – அரசு என்ன செய்ய முடியும் …?

This gallery contains 1 photo.

‘மார்பிங்’ சிக்கல்களை தடுக்க – அரசு என்ன செய்ய முடியும் …? தமிழ்நாட்டில் பேஸ்புக் – பதிவுகளால் அண்மையில் சில இளம் பெண்களுக்கு நிகழ்ந்த விபரீதங்கள் அனைவரும் அறிந்தவையே… இது குறித்து, சேலம் காவல்துறை கண்காணிப்பாளர், திரு அமித்குமார் சிங் ஒரு செய்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.. அதிலிருந்து – —————————————————- பேஸ்புக்’ சமூகதளத்தில், தன்னுடைய புகைப்படம் … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

நாம் எப்போதுமே இப்படித்தானே….?……. …..( இனி …!!! )

. . உதவி தேவைப்படும் நிலையில் இருப்பவர்களுக்கு, அவர் கேட்காமலே சென்று உதவுவது அருமையான பண்பு… நம்மில் பலருக்கு ஏற்கெனவே அந்த பண்பு உண்டு… விடுபட்ட சிலரும் இப்போது சேர்ந்து கொள்வர்கள் என்று நம்புகிறேன்….

More Galleries | 6 பின்னூட்டங்கள்

மாதொரு பாகன் – விமரிசனத்தின் 2-ஆம் பகுதி …..

This gallery contains 1 photo.

நேற்றைய தினம் எஸ்.குருமூர்த்தி அவர்களின் ” கருத்துச் சுதந்திரம் கட்டற்றது அல்ல ” என்கிற தலைப்பிலான கட்டுரையின் முதல் பகுதி வெளியானது. அதைத்தொடர்ந்து, இன்றைய தினம் தினமணி நாளிதழில் அதன் இரண்டாவது- இறுதிப்பகுதி வெளியாகி இருக்கிறது. நண்பர்களின் பார்வைக்காகவும், கருத்துக்களுக்காகவும், அதையும் கீழே பதிவிட்டிருக்கிறேன்… ————————————————— பகுதி- 2 கருத்துச் சுதந்திரம், விடுதலை குறித்த நீதித்துறை … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

மாதொரு பாகன் தீர்ப்பு குறித்து எஸ்.குருமூர்த்தி அவர்களின் கருத்துக்கள் …..

This gallery contains 3 photos.

மாதொருபாகன் நாவல் மீதான சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பைப் பற்றி தனது கருத்துக்களை, தினமணியிலும், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டிலும் திரு.எஸ்.குருமூர்த்தி அவர்கள் – ” கருத்துச் சுதந்திரம் கட்டற்றது அல்ல ” என்கிற தலைப்பிலான ஒரு கட்டுரையின் மூலம் வெளியிட்டிருக்கிறார். ஒரு அழகான, ஆழமான புரிதலோடு இருக்கும் அந்த கட்டுரையை படிக்க வாய்ப்பில்லாத நமது வலைத்தள நண்பர்களுக்காக … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

இவர் ஒரு வக்கீல் ….!!!

This gallery contains 9 photos.

. . இவர் ஒரு வக்கீல். இவர் பெயர் கிருஷ்ணமூர்த்தி…. அதற்கென்ன இப்போது என்கிறீர்களா…? இவர் ஒரு முக்கியமான வழக்கில் வாதாடுவதாக செய்தி பார்த்திருப்பீர்கள். ஆனால், செய்தியோடு புகைப்படத்தை போடத்தவறி விட்டார்கள். இவருக்கு கிடைக்க வேண்டிய புகழ் கிடைக்காமல் போகலாமா….? அதான் நம் பங்குக்கு புகைப்படத்தை போட்டாகி விட்டது. வாழ்க வளமுடன்…!!! ——————————————————————- செய்தி நாளிதழ்களில், … Continue reading

More Galleries | 13 பின்னூட்டங்கள்