Category Archives: பொது

சு.சா.வின் “தோஸ்த்”…. என்று ஒருவர்…!!!

This gallery contains 1 photo.

… … சில மாதங்களுக்கு முன், ஒரு தடவை ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ( A.C.2 tier. ) வித்தியாசமான ஒரு பெர்சனாலிடியை சந்தித்தேன்… எனக்கு பக்கத்து இருக்கை….சில மணி நேரங்கள் அவருடன் சேர்ந்து பயணிக்கவும், சகபயணிகளுடன் அவர் நடந்து கொண்ட விதத்தை காணவும், நிறைய உரையாடவும் சந்தர்ப்பம் வாய்த்தது….! ரெயிலை விட்டு இறங்கும்போது, … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

உ.பி.தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கான முக்கிய காரணம்…..?

This gallery contains 1 photo.

… … உத்திர பிரதேச தேர்தலில் ஈடுபட்ட முக்கியமான கட்சிகள் எதுவுமே மக்களின் பிரச்சினைகளை நம்பி தேர்தல் தேர்தல் பணியில் இறங்கவில்லை… அனைத்து கட்சிகளுமே ஜாதி, மத அடிப்படையிலேயே முடிவுகளை எடுத்தன…. அதன் அடிப்படையிலேயே போட்டியிட்டன – அந்த அடிப்படையில் தான் வெற்றி கிட்டும் என்று நம்பின…. அடிப்படை உண்மை வென்றது …. அதாவது, ஜாதிகளை … Continue reading

More Galleries | 35 பின்னூட்டங்கள்

திருமதி தமிழிசை – இதைச் செய்வாரா … ?

This gallery contains 2 photos.

… … … காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகி விட்டது என்று திருமதி தமிழிசை பூரிக்கிறார்… திருமதி தமிழிசைக்கு பூகோளம் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை… மோடிஜி மீதுள்ள அதீத பற்றால், காங்கிரஸை எல்லா மாநிலங்களிலிருந்தும் ஒழிக்க முடியாவிட்டாலென்ன, காங்கிரஸ் இருக்கும் மாநிலங்களையே ஒழித்து விட்டால் தீர்ந்தது பிரச்சினை என்று நினைத்து விட்டார் போலிருக்கிறது…!!! ( காலுக்கேற்ற செருப்பு … Continue reading

More Galleries | 23 பின்னூட்டங்கள்

மோடிஜியின் “ஜன்-தன்” பிள்ளையாரும் – நம்ம வீட்டு தேங்காயும் …!!!

This gallery contains 4 photos.

… … -அல்லது வழுவூர் துரைசாமி அய்யங்காரின் நாவல் தலைப்பு மாதிரி இப்படியும் சொல்லலாம்…. ” ஊரான் வீட்டு நெய்யே…….” … முதலில் நான் வரிசையாக கீழே சொல்லிக்கொண்டு வருவது நாளிதழ்களில் வெளிவந்துள்ள செய்திகளே…!!! ——————– பிரதமர் நரேந்திர மோடி 15 ஆகஸ்டு 2014 சுதந்திர தின உரையில், ‘பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா’ என்ற … Continue reading

More Galleries | 16 பின்னூட்டங்கள்

திரு.டி.டி.வி.தினகரன்….செய்தவை – குற்றமா, மோசடியா, அல்லது ஒன்றுமே இல்லையா….?

This gallery contains 3 photos.

… … திருவாளர் டி.டி.வி.தினகரன் அவர்கள்….செய்தவை – குற்றமா, மோசடியா, அல்லது ஒன்றுமே இல்லையா….? – நமக்கு எப்படி தெரியும்…? நம்ம ஊர் வழக்கப்படி, நம்ம நாட்டு நீதிமன்றங்கள் – இன்னும் ஒரு 30-40 வருடங்களில் முடிவு செய்த பிறகு தானே தெரிய வரும் ….!!! பாவம் எம்.ஜி.ஆர்….! கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்….தான் உருவாக்கும் … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

பெருந்தலைவர் காமராஜர் அவர்களைக் குறித்த ஒரு 4 நிமிட வீடியோ –

… … பெருந்தலைவர் காமராஜர் அவர்களைப் பற்றி திரு.சுகி சிவம் அவர்கள் பேசும் ஒரு 4 நிமிட வீடியோ பார்த்தேன்… சுவாரஸ்யமாக இருந்தது… நண்பர்களும் பார்க்க – கீழே –

More Galleries | 2 பின்னூட்டங்கள்

மூன்று முதல்வர்களுடன்…. (பகுதி-2)

This gallery contains 2 photos.

… … வருடங்கள் பறந்து விட்டன…. 81-82-ம் ஆண்டுகளில் நான் திருச்சியில் இருந்த, மத்திய அரசின் பாதுகாப்புத்துறை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தேன். அங்கு சுமார் 3000 பேர் பணியாற்றி வந்த நேரம் அது. அங்கு பணிபுரிபவர்களின் – மற்றும் அவர்களது குடும்பத்தினரின் – பொழுதுபோக்கு, விளையாட்டு போன்ற தேவைகளை கவனித்துக்கொள்ள எங்களுக்கென்று ஒரு மன்றம் … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்