…
…
பெருந்தலைவர் காமராஜர் அவர்களைப் பற்றி
திரு.சுகி சிவம் அவர்கள் பேசும் ஒரு 4 நிமிட வீடியோ
பார்த்தேன்…
சுவாரஸ்யமாக இருந்தது…
நண்பர்களும் பார்க்க – கீழே –
…
…
பெருந்தலைவர் காமராஜர் அவர்களைப் பற்றி
திரு.சுகி சிவம் அவர்கள் பேசும் ஒரு 4 நிமிட வீடியோ
பார்த்தேன்…
சுவாரஸ்யமாக இருந்தது…
நண்பர்களும் பார்க்க – கீழே –
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

உங்களுக்கு என்ன சார்.. சுலபமாகச் சொல்லிட்டீங்க. விமான நிலையம் அமைப்பதில் அவங்களுக்கு ஆர்வம் வந்ததே ஏகப்பட்ட நிலங்களை வளைத்துப் போட்ட பிறகுதானே. அவங்களைப் பார்த்து ஐ.ஏ.எஸ் மற்றும்…
சார்... உங்கள் கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன். அவருக்குத் தெரிந்தது எழுதும் தொழில். துரதிருஷ்டவசமாக எழுத்தை மாத்திரமே வாழ்க்கையை ஓட்ட உதவும் சாதனமாக வைத்துக்கொள்ள இயலாது. அதனால் சாரு…
பிரச்சனை என்னன்னா..... உதவாநிதி, ஸ்டாலின் பற்றி செய்திகள் வராமல், விஜய் புகழ் அதிகரிப்பது திமுகவிற்கு எரிச்சலாத்தானே இருக்கும்? அதைவிட, சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்வது இன்னும் கடுப்பா…
இந்தியாவில் எதற்காவது (அரசியல் ஊழல்) தண்டனை கிடைத்திருக்கிறதா? நீதித்துறை நிர்வாகத் துறையையும், காவல் துறையையும் (சிபிஐ போன்று), வழக்குரைஞர்களையும்... ஆளாளுக்கு ஒவ்வொருவரைக் கை காட்டிவிடுகிறார்கள். ஆனால் அரசு…
இந்த சர்க்காரியதான் காரணமா கருணாநிதிக்கு பாரத ரத்னா கொடுக்க முடியாமல் போனதுக்கு? ஸ்டாலினுக்குக் கொடுக்கலாம்னு பார்த்தா 2ஜி 200 கோடி கலைஞர் தொலைக்காட்சிக்கு வாங்கிய லஞ்சம்னு பேப்பர்கள்ல…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
அமெரிக்காவிலிருந்து படைக்கருவிகள் வாங்க அங்கே உள்ள வங்கிகள் கேரண்டி கொடுக்க மறுத்தபோது இங்கே இருந்த அமெரிக்காவின் கடை – ” அமெரிக்க எஸ்பிரஸ் பேங்க் ” — கடையை மூட சொல்லு என்று நேருவிடம் சொன்ன ” காமராஜருக்கு — தன் நாட்டின் மீது அக்கறை இருந்தது — நல்ல எண்ணங்கள் தோன்றியது “. ஆனால் தற்போது …. வியாபார கடைகளை விட மோசமான கொள்ளையில் ஈடுபடுகின்ற வங்கி என்கிற கடைகள் …
மக்களின் சேமிப்புகள் — வங்கி கணக்கில் குறைந்த பட்ச இருப்பு இருக்கவும் –பணத்தை எடுக்கவும் — போடவும் கட்டுப்பாடுகளை விதித்தும் அவ்வாறு செய்ய தவறுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் முனையும் வெளிநாட்டு — மற்றும் தேசியமயமாக்கப்பட்ட கடைகளையும் [ வங்கிகளையும் ] தட்டிக்கேட்கவும் — மூடவும் சொல்லும் தைரியம் — செயல் படுத்தும் தலைமை இருக்கிறதா … ?
இந்த நாட்டின் மீது ” உண்மையான அக்கறை — மக்களின் மீது அன்பு ” இன்றைய அரசியல் ஆட்சியாளர்களுக்கு இருக்கிறதா … ? இருப்பதை போல முகமூடி போட்டு பாவ்லா பண்ணுபவர்களை எப்போது நாம் புரிந்துகொள்ள போகிறோம் ….!
செல்வராஜன்,
அடுத்த இடுகை –
மோடிஜியின் “ஜன்-தன்” பிள்ளையாரும் –
நம்ம வீட்டு தேங்காயும் …!!!
அல்லது “ஊரான் வீட்டு நெய்யே…”
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்