Category Archives: பொது

மனமிருந்தால் மார்க்கமா இல்லை… ?

This gallery contains 8 photos.

… … பருவ மழை பொய்த்து விட்டது,…காவிரியில் தண்ணீர் வரவில்லை – கர்நாடகா துரோகம் செய்கிறது என்றெல்லாம் கூறிக்கொண்டு போராடும் விவசாயிகளின் துயரங்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், விஷயம் இத்தோடு தீர்ந்ததா…? இன்னும் எத்தனை ஆண்டுகள் நாம் இதையே கூறிக்கொண்டு இருக்கப்போகிறோம்….? இவற்றிற்கு மாற்று வழிகள் இல்லையா என்ன….? டெல்ட்டா விவசாயிகள் எத்தனை லட்சம் … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

என் விருப்பம் – 10 ( சில பழைய பாடல்கள்….கண்டசாலா )

This gallery contains 1 photo.

… … … மிகவும் வித்தியாசமான ஒரு குரலுக்கு சொந்தக்காரர் கண்டசாலா…( கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் ( 1922-74 ) தெலுங்கு பட உலகில் மிகப்புகழ்பெற்ற இசையமைப்பாளர், பாடகர். சங்கீதத்தையே ஜீவிதமாகக் கொண்ட தந்தையிடமிருந்து பெற்ற இயற்கை குரல் வளத்துடன், சாஸ்திரீய சங்கீதமும் பயின்றவர். தெலுங்கு திரையுலகில் உச்சத்தில் இருந்த அவர் தெலுங்கோடு நின்று விடாமல், … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

பார்த்தசாரதி சார் இன்னும் கொஞ்சம் தெளிவாக பேசினால் தான் என்ன….???

This gallery contains 1 photo.

… … … கமல் அவர்கள் எழுதுவது மட்டுமல்ல – பேசுவது கூட பல சமயங்களில் சரியாகப் புரிவதில்லை… அவர் வேண்டுமென்றே மற்றவர்கள் முழுவதுமாக புரிந்து கொள்ளக்கூடாது என்று அப்படிப் பேசுகிறாரா…? அல்லது அவர் ஸ்டைலே அப்படித்தானா…? ” என்னைப்போன்ற அறிவுஜீவிகளின் பேச்சை புரிந்துகொள்ள கொஞ்சம் கூடுதல் அறிவு வேண்டும் ” என்று நினைக்கிறாரோ…? – … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

சகலைக்கு என்ன … வேலை…? அதையும் திருமதி தமிழிசையே சொல்லட்டுமே…!!!

This gallery contains 1 photo.

… … மே 24ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, அவரது இல்லத்தில் சந்தித்தார். இச்சந்திப்பு குறித்து எடப்பாடி அவர்கள் தெரிவிக்கையில், ‘இது அரசியல் காரணங்களுக்காக நிகழ்ந்தது இல்லை. அரசு சம்மந்தமாகத்தான் இந்தச் சந்திப்பு நடந்தது’ என்று தெரிவித்தார். ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்த … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

ஸ்டாலின் அவர்கள் …..திருமாவை தவிர்ப்பது ஏன்…?

This gallery contains 1 photo.

… … ஊழல் பெருச்சாளி லாலுவுக்கு அழைப்பு…. முன்பின் தெரியாத மமதாவுக்கு அழைப்பு … பாஷையே புரியாத பட்நாயக் அவர்களுக்கும் அழைப்பு … ஆனால், பக்கத்திலேயே இருக்கும் திரு.திருமாவளவன் அவர்களை கலைஞரின் வைர விழாவிற்கு திரு.ஸ்டாலின் அழைக்காதது ஏன்…? இத்தனைக்கும் திருமா அவர்கள், கலைஞரை எப்போதுமே போற்றி பாராட்டுபவர்.. ஸ்டாலினுக்கு எதிராகவும் அண்மைக்காலங்களில் எதையும் சொன்னதில்லை… … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

நாஞ்சில் சம்பத்-தினகரன் அணி நடத்தும் எம்ஜிஆர் விழாவிலும் மோடிஜி … …!!!…???

This gallery contains 1 photo.

… … … நேற்று எடப்பாடி அவர்கள் பிரதமரை சந்தித்து, டிசம்பர் மாதத்தில் தமிழக அரசு நடத்தவிருக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென்று அழைப்பு விடுத்ததை அடுத்து – —– திரு.ஓபிஎஸ் அவர்களுக்கு, 10 நாட்களுக்கு முன்னர் தான் சந்தித்தபோதே, தங்கள் அணியினர் அக்டோபர் மாதத்தில் நடத்தவிருக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

” இப்போது போகலாமா கோர்ட்டுக்கு…? ” திரு.ப.சி.க்கு திரு.குருமூர்த்தி சவால்…!!!

This gallery contains 4 photos.

… … கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக, தொடர்ந்து ஆடிட்டர் திரு.எஸ்.குருமூர்த்தி அவர்கள் திருவாளர் கார்த்தி ப.சிதம்பரம் மற்றும் அவரது தந்தை திரு.ப.சி. மீது இண்டியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் மூலமாக புகார்களை கூறி / எழுதி வருகிறார்…. துவக்க காலத்தில், இனியும் என்னைப்பற்றி எழுதுவீர்களேயானால், உங்களை கோர்ட்டில் சந்திப்பேன் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்