This gallery contains 1 photo.
… … … லஞ்சம், ஊழல் என்று புலம்பிக்கொண்டே இருக்கிறோம்…. எப்படி ஒழியும்… யார் வந்து ஒழிக்கப்போகிறர்கள் என்று எதிர்பார்த்து அந்த அவதார புருஷனுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்…. ஏன்…? எதற்காக எவரோ ஒருவர் வந்து ஒழிக்க வேண்டுமென்று நினைக்க வேண்டும்…? நாம் ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக்கொண்டால் – நேர்மையாக எனக்கு கிடைக்கும் வருமானத்தில் தான் நான் … Continue reading







எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…