This gallery contains 1 photo.
… … … இந்தியாவைப் பொருத்தவரையில், நீதிமன்றங்கள் இன்ன விஷயங்களில் தான் தலையிடலாம் என்கிற வரையறை எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை…..அங்கே அமர்ந்திருக்கும் அறிவுஜீவிகளும், தாங்கள் தலையிட வேண்டாதது, தாங்கள் தலையிடக்கூடாதது – என்று எதுவும் இருப்பதாக கருதுவதாகத் தெரியவில்லை…. (குழப்புகிறதா…? வேறு வழியில்லை…!!!) – என்கிற நிலையில் திரு. ராஜீவ் மல்ஹோத்ரா என்கிற இந்த சிந்தனையாளர் … Continue reading









எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…