Category Archives: பொதுவானவை

அவிழும் மர்ம முடிச்சுகள் – ராஜீவ் காந்தி , சோனியா காந்தி, அருண் நேரு, கொட்டரோச்சி, அமிதாப் பச்சன், இந்து – ராம் – ஸ்வீடன் போலீஸ் தலைவரின் காலம் கடந்த பேட்டி !!

This gallery contains 1 photo.

அவிழும் மர்ம முடிச்சுகள் – ராஜீவ் காந்தி , சோனியா காந்தி, அருண் நேரு, கொட்டரோச்சி, அமிதாப் பச்சன், இந்து – ராம்  – ஸ்வீடன் போலீஸ் தலைவரின் காலம் கடந்த பேட்டி !! போபர்ஸ்  பற்றி எழுதாத பத்திரிகை இல்லை – பேசாத அரசியல் தலைவர்கள் இல்லை. இருந்தாலும் – அத்தனையும் வெளிவரக்காரனமாக இருந்தவர் … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

இன்னும் கொஞ்சம் பாக்கி – அபிஷேக் சிங்வி கதை …

இன்னும் கொஞ்சம் பாக்கி  – அபிஷேக் சிங்வி  கதை … நானும் பார்த்து விட்டு எழுதினால் இன்னும்  authentic ஆக இருக்குமே என்று முயற்சி செய்தேன். நான் யூ ட்யூப் பில் முயற்சி செய்கிறபோதெல்லாம்   சிங்வி காணாமல் போய் விடுகிறார். எனவே நண்பர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் முதலில் சில விஷயங்கள – சம்பவம் நடந்திருக்கக்கூடிய … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

வசமாக மாட்டிக்கொண்ட அதிபுத்தி வக்கீல் அபிஷேக் சிங்வி -முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா லாயரே ??

வசமாக மாட்டிக்கொண்ட அதிபுத்தி வக்கீல் அபிஷேக் சிங்வி – முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா லாயரே ?? நீலப்படங்கள் பற்றிய விஷயங்களில் நமக்கு ஆர்வம இல்லை. ஆனால் மாட்டிக்கொண்ட காங்கிரஸ் விஐபி யின் ஒப்பனையைக் கலைப்பதிலும், முகத்திரையை கிழிப்பதிலும் நமக்கு நிச்சயம் ஆர்வமும் உண்டு -விருப்பமும் உண்டு ! எனவே தான் இந்த இடுகை … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

டெல்லியை நோக்கி ஆயிரம் சிப்பாய்கள் நகர்ந்ததால் ராணுவப்புரட்சி என்று தலைப்பு செய்தி வந்ததன் பின்னணியில் உள்ளவர் யார் ?

டெல்லியை நோக்கி ஆயிரம் சிப்பாய்கள் நகர்ந்ததால் ராணுவப்புரட்சி என்று தலைப்பு செய்தி வந்ததன் பின்னணியில் உள்ளவர்   யார் ? சில நாட்களுக்கு முன்  ஆக்ராவிற்கு அருகிலுள்ள ராணுவ முகாமிலிருந்து திடீரென்று இரண்டு டிவிஷன் (சுமார் ஆயிரம்) சிப்பாய்கள்  -டெல்லியை நோக்கி நகர்ந்ததற்கு காரணம் ராணுவப்புரட்சிக்கான  முயற்சியா என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில்  முதல் பக்கத்தில் … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

கொலைகாரனோடு ஒரு சிநேகிதம் -தொடர்ச்சி (இரண்டாம் பகுதி )

கொலைகாரனோடு ஒரு சிநேகிதம் -தொடர்ச்சி (இரண்டாம் பகுதி ) கொலை செய்யப்பட்ட ராஜ்குமார் சிங், அந்த கிராமத்தின் பண்ணையார். பெரிய பணக்காரன். கிராமத்திலுள்ள முக்கால்வாசி நிலத்திற்கும் சொந்தக்காரன். பொறுக்கி.பெண்பித்தன். ஏகப்பட்ட அடியாட்களை வைத்துக் கொண்டு, கிராமத்தில் அனைவரையும் அடக்கி ஆண்டு வந்தான். பல திரைப்படங்களில் நாம் பார்க்கும் கேரக்டர் தான் ! (ஷோலே  பார்த்திருக்கிறீர்களா ?) … Continue reading

More Galleries

கொலைகாரனோடு ஒரு சிநேகிதம் …..!

கொலைகாரனோடு ஒரு சிநேகிதம் …..! மனம் ஒரு விசித்திரமான பிரதேசம். அங்கு யாருக்கு இடம் கொடுக்கலாம், யாருக்குக் கூடாது என்பதை நாம் தீர்மானிக்க முடிவதில்லை. அது தானாகவே முடிவெடுத்து விடுகிறது ! சட்டம், சம்பிரதாயம், சூழ்நிலை, உத்தியோகம் – இவை எல்லாவற்றையும் தாண்டியது மனசாட்சி. மனசாட்சி சொல்கிற வழியில் வாழ முடிந்தால் – அதை விடப் … Continue reading

More Galleries | 13 பின்னூட்டங்கள்

கவிஞர் வைரமுத்துவுக்கு நேர்ந்தது அவமானமா ? ஆம் என்றால் அதற்கு யார் காரணம் ?

This gallery contains 1 photo.

கவிஞர் வைரமுத்துவுக்கு நேர்ந்தது அவமானமா  ? ஆம் என்றால்  அதற்கு யார் காரணம் ? கவிஞர் வைரமுத்து அண்மையில் ஒரு பேட்டியில் கூறுகிறார் – “கவிப்பேரரசு என்று நீங்களெல்லாம் கொண்டாடுகிறீர்கள். ஆனால் சென்னையிலேயே எனக்கு நேர்ந்த ஒரு இலக்கிய அவமானத்தை நீங்கள் அறிய மாட்டீர்கள். இந்திய மொழிகளிலும், உலக மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டால் தவிர எல்லை … Continue reading

More Galleries | 22 பின்னூட்டங்கள்