Category Archives: பொதுவானவை

“அந்த C(r)ook ஐ ‘kitchen’ கிச்சன் உள்ளேயே விடாதீர்கள்” – பதறுகிறார் ப்ரசாந்த் பூஷன் …..!!!

This gallery contains 2 photos.

ஆண்டுகள் மூன்று ஆயிற்று. விருந்தொன்றை தயார் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகி. ப்ரசாந்த் பூஷன் பாவம் – சமையலுக்கு வேண்டிய அத்தனையையும், தேடித்தேடி கண்டுபிடித்து சேர்த்துக் கொடுத்தார். சமைக்கச் சொல்லத்தான் அவரால் முடியும். ஆனால் சமைக்க வேண்டிய பொறுப்பும்,  அதிகாரமும் உடையவர் ‘குக்’ தானே… அது இல்லை. இது சரியாக இல்லை. இன்னும் அது வேண்டும், … Continue reading

More Galleries | 13 பின்னூட்டங்கள்

சுஜாதா – சில நினைவுகள் ….

This gallery contains 1 photo.

திடீரென்று சுஜாதா அவர்களின் நினைவு வந்தது. சுஜாதாவை – அவரது எழுத்துக்களைத் தான் – நான் எப்போதிருந்து அறிவேன் …? அறுபத்தெட்டு – எழுபதுகளில் …? அவர் ‘கணையாழி’ யில் கடைசி பக்கத்தில் ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். ஆக எழுதிக்கொண்டிருந்த போதிலிருந்தேநான் அவர் எழுத்துக்களைப் படித்துக் கொண்டிருந்தேன். நான் பணிபுரிந்து வந்த அலுவலகத்தில் நானும், M.P.மற்றும் D.R. என்கிற … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

டாக்டர் சுப்ரமணியன் சுவாமியின் “மாயவலை”யிலிருந்து வெளி வந்து விட்டதா பாஜக அரசு …..?

This gallery contains 2 photos.

  தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர் ஆர். சம்பந்தன் அவர்களும், அவரது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும், வெள்ளியன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்களையும், பின்னர் சனிக்கிழமை – பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும் சந்தித்திருக்கிறார்கள். ( இந்த சந்திப்புக்கு முதலில் வித்திட்டவர்கள் யார் என்பது வெளிப்படையாகக் கூறப்படா விட்டாலும், பிரதமர் மோடி அவர்களின் … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

என்ன ஆயிற்று சுஹாசினி ஹைதர் … D/O … சுப்ரமணியன் சுவாமி…?

This gallery contains 1 photo.

திருமதி சுஹாசினி ஹைதர் – டாக்டர் சுப்ரமணியன் சுவாமியின் இளைய ‘புத்ரி’யும் முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சல்மான் ஹைதரின் மகன் திரு.நதீம் ஹைதரின் துணைவியும் ஆவார்… முன்னதாக CNN-IBN ஆங்கிலத் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தவர் சில மாதங்களுக்கு முன்னர் ‘ஹிந்து’ நாளிதழில் சேர்ந்தார். நேற்று (21/08/2014) ஹிந்து ஆங்கில நாளிதழில் எழுதியிருக்கும் விசேஷ கட்டுரையில் – பாகிஸ்தானுக்கு … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

( பகுதி-2 ) கோட்டைகள், கொத்தளங்கள் – அரண்மனைகள் ……

This gallery contains 14 photos.

தமிழ் நாட்டிலுள்ள கோட்டைகளில் வேலூர் கோட்டை பெரியது. சமதளத்தில் உள்ளது. அது பாதுகாப்பிற்காக அதைச் சுற்றி இருக்கும் நீரகழியையே நம்பியிருந்தது. வேலூர் கோட்டை 16ஆம் நூற்றாண்டில், விஜயநகர அரச வம்சத்தால் (நாயக்கர் வம்சம் ) கட்டப்பட்டது. பின்னர் அது பீஜப்பூர் சுல்தான், மராட்டியர், கர்னாடக நவாப் என்று கைமாறி கடைசியில் பிரிட்டிஷார் வசம் வந்தது. திப்பு சுல்தான் இந்த கோட்டையில் தான் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

கோட்டை, கொத்தளங்கள் – அரண்மனைகள்…..

This gallery contains 13 photos.

நாலைந்து நாட்களுக்கு முன்னர் தொலைக்காட்சியில் ‘ஜோதா-அக்பர்’ ஹிந்தி திரைப்படம் பார்த்தேன். மொகலாய சக்கரவர்த்தி அக்பரின் திருமண வாழ்க்கையை பிரதானமாகச் சித்தரிக்கும் படம். இந்தப் படத்தின் பல காட்சிகள் உதய்பூரில், பிச்சோலா ஏரியுள்ளும், ஏரிக்கரையை ஒட்டியும் இருக்கும் ‘ஷிவ் நிவாஸ் பேலஸ்’ என்கிற – நட்சத்திர ஓட்டலாக மாற்றப்பட்ட அரண்மனையில் எடுக்கப்பட்டவை. ராஜஸ்தானில் எக்கச்சக்கமான பெரிய, அழகிய அரண்மனைகள் இருக்கின்றன – … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

நடிகர் சிவகுமார் தப்பான உதாரணத்தைத் தரலாமா …?

This gallery contains 1 photo.

உயிர்க்கொலை செய்து உணவாக அருந்துவது பாவம் இல்லையா…? என்கிற கேள்விக்கு சிவகுமார் அவர்கள் கூறும் பதில் இது – ( விகடன் மேடை …) ————- “தர்ம வியாதர்னு ஒரு துறவியை கௌசிக முனிவர் சந்திச்சு பல தத்துவ விளக்கங்கள் கேட்கிறார். அதே தர்ம வியாதர் காலையில் சந்தையில் மாட்டு இறைச்சி விக்கிறார். ‘அய்யா, உயிர்க்கொலை பாவம் இல்லையா ?’னு … Continue reading

More Galleries | 31 பின்னூட்டங்கள்