Category Archives: பொதுவானவை

உத்தம புத்திரனின் அப்பாவை மோடிஜி “வீட்டு”க்கு அனுப்புவாரா ….?

This gallery contains 1 photo.

முழுநேர அரசியல்வாதி ஒருவர். வக்கீலுக்குப் படித்திருக்கிறார்: ஆனால் கோர்ட்டுக்கெல்லாம் போவதில்லை – முழுநேரமும் அரசியல். சொந்த ஊர் மங்களூர். வருடத்தில் பாதி நாட்கள் வாசம் – பங்களூர். வட்டம், மாவட்டம் பொறுப்பு, பதவி எல்லாம் முடிந்து மாநில அளவில் எம்.எல்.ஏ., மந்திரி அளவிலும் எல்லாம் முடிந்து, ஒரு ஊழல் குருவின் தயவில் கொஞ்ச காலத்துக்கு முதலமைச்சராகவும் … Continue reading

More Galleries | 16 பின்னூட்டங்கள்

You Are a Liar – மிஸ்டர் சுப்ரமணியன் சுவாமி & மிஸ்டர் ராஜபக்சே …

ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த கிளாட்வின் என்பவரது படகில், 5 தமிழக மீனவர்கள் ( வேண்டுமானால் இந்திய மீனவர்கள் என்றும் கூட சொல்லிக் கொள்ளலாம் ) – 2011, நவம்பர் 28ந்தேதி, கடலில் மீன் பிடிக்கப்போய் – இலங்கை ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டு, போதைப்பொருள் கடத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு, இறுதியாக கொழும்பு உயர்நீதி … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

“துக்ளக்” இதழின் அட்டைப்பட கார்ட்டூன் சொல்வது ……

This gallery contains 3 photos.

இன்று வெளியாகியிருக்கும் “துக்ளக்” வார இதழின் அட்டைப்பட கார்ட்டூனும், போனசாக கூட 2 கார்ட்டூன்களும் கீழே – இந்த கார்ட்டூன் வரக்காரணமாக இருந்த கூட்டணி நிலை – டாக்டர் ராமதாஸ் அவர்களும் வைகோ அவர்களும் இரண்டு நாட்கள் கழித்து அடித்த “அந்தர் பல்டி” காரணமாக மாறி விட்டது என்றாலும் – டாக்டர் ராமதாஸ் அவர்கள் இல்லத் திருமண விழாவில் முதல்நாள் இரவில் … Continue reading

More Galleries | 14 பின்னூட்டங்கள்

“தப்பு” செய்தவர்கள் பலரும் “தப்பி” விட்டார்கள் …..! எங்கே நீதி – எங்கே நியாயம் ….? (சா. சா. – பகுதி- 12 )

This gallery contains 1 photo.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு – தமிழ்நாட்டின் கவனத்தை மிக மிக அதிகமாக ஈர்த்த ஒரு வழக்கு. ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்தை, தமிழ்நாட்டு மக்கள் மிகவும் வேதனையுடனும், வருத்தத்துடன் தான் எதிர்கொண்டார்கள். இதில் ராஜீவ் மட்டுமல்ல – இன்னும் பலரும் உயிர் இழந்தனர். ஆனால், இந்த குற்றச் செயலில் – சம்பந்தப்பட்ட அனைவரும் பிடிக்கப்பட்டார்களா…? … Continue reading

More Galleries | 21 பின்னூட்டங்கள்

ப்ரியங்கா-நளினி சந்திப்பு ரகசியங்கள் குறித்த டாக்டர் சு.சுவாமியின் பேட்டி தொடர்கிறது …. (சாமிகளின் சாகசங்கள் -பகுதி-11 )

This gallery contains 1 photo.

ப்ரியங்கா – நளினி சந்திப்பைக் குறித்த சுப்ரமணியன் சுவாமி அவர்களின் பேட்டி தொடர்கிறது – —————- ”ராஜீவ் கொலையில் முக்கியமான ‘ரோல்’ நளினிக்கு உண்டு. இந்த வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஏதோ கருணையால் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. வேலூர் சிறையில் தண்டனைக் கைதியாக இருக்கும் அவரை ஒரு கைதிக்குரிய மரியாதை மட்டுமே கொடுத்துப் … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

முதல்வர் அவர்களே – டாக்டர் சு.சு.வுக்கு எழுதுங்கள் ….. மோடிஜிக்கு எழுதிப் பயனில்லை….

  கருணையின் மொத்த உருவம் – பகவான் புத்தரின் வழிவந்த, ராஜபக்சே அவர்களின் நல்லாட்சி நடைபெறும் இலங்கையில் – நேற்று தூக்குதண்டனை விதிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 5 மீனவர்களின் உயிரைக் காப்பாற்ற, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் எழுதி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன…. மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் … Continue reading

More Galleries | 17 பின்னூட்டங்கள்

ராஜீவ் குடும்பத்தின் பத்தாயிரம் கோடி சொத்து இன்று யாரிடம் இருக்கிறது ? கேட்பது சு.சுவாமி….!! (சா.சா. பகுதி -10 )

This gallery contains 1 photo.

திருவாளர் சுப்ரமணியன் சுவாமி எத்தகைய நம்பகத்தன்மை உடையவர் என்பதை புரிந்துகொள்ள உதவும் பேட்டி ஒன்று  இங்கே ….. 19/03/2008 அன்று ராஜீவ்-சோனியா தம்பதியின் மகள் திருமதி பிரியங்கா வாத்ரா வெளியுலகம் அறியாமல், ரகசியமாக வேலூர் வந்து அங்கே சிறைப்பட்டிருந்த திருமதி நளினியை சந்தித்திருக்கிறார். சந்திப்பு ரகசியமாக நிகழ்ந்தாலும், பிற்பாடு எப்படியோ (நளினியின் வழக்குரைஞர் மூலமாக ….? ) … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்