This gallery contains 1 photo.
. நாலு சினிமா பாட்டு எழுதியவுடனேயே “கவிஞர்” என்றாகி விட்டது. ஆனால், கண்ணதாசன் பெயருக்கு முன்னால் “கவியரசு” என்று பட்டம் போடுகிறார்களே – நாம் அவரை விடச்சிறந்தவர் என்று காட்டிக் கொள்ள வேண்டாமா என்று நினைத்ததன் விளைவு – “கவிப்பேரரசு” ஆனார். பின்னர் என்னென்னவோ பட்டங்கள் – சில தானாக வந்தன… தான் விரும்பிய சிலதை … Continue reading









அதிமுக ஏன் வெற்றி பெறலை என்பதற்கும் இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. முக்கிய ஆட்களை அதிமுகவை விட்டு வெளியேற்றி, தனக்குத்தான் அதிமுக, வெற்றி பெறுகிறதோ இல்லையோ கட்சி…