This gallery contains 1 photo.
…. …. …. இந்தியாவிலேயே, இசைக்கலைஞர்கள் மேடையில் பாடும்போது, ஆடிக்கொண்டே பாடும் ஸ்டைலை – வழக்கத்தை – முதன் முதலில் துவக்கி வைத்தவர் பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர், பாடகர் கிஷோர் குமார் தான். கிஷோர் குமார் ஒரு அற்புதமான கலைஞர். மிகுந்த திறமைசாலி. ஒரு இசைக்கலைஞராக அவரும், ஹீரோவாக ராஜேஷ் கன்னாவும் சேர்ந்து தந்த … Continue reading










எத்தனையோ வருடங்களுக்கு முன்பு படித்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கு ஒருவர் 5 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தார் என்று. எவ்வளவு வருமானம் வருமென்றால் அவ்வளவு லஞ்சம் கொடுத்திருப்பார்…