….
….

….
செலவு பண்ணத் தெரியாதவனிடம், முடியாதவனிடம்
பணம் இருந்து பயன் என்ன…?
உணவும், நீரும் கிடைக்க –
பாலைவனத்தில் இருக்கும்போது பணம் உதவுமா…?
தென் கச்சி சுவாமிநாதன் அவர்கள் சொல்லும்
வாழ்க்கையின் உண்மைகள் சில….
நமக்கு ஏற்கெனவே தெரிந்த உண்மைகள் தான்… இருந்தாலும்,
அவ்வப்போது நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறதே…!
…………
…………
.
————————————————————————————————————————-



எத்தனையோ வருடங்களுக்கு முன்பு படித்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கு ஒருவர் 5 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தார் என்று. எவ்வளவு வருமானம் வருமென்றால் அவ்வளவு லஞ்சம் கொடுத்திருப்பார்…