This gallery contains 1 photo.
நீண்ட நாட்களாக நிலவி வந்த ஒரு அசிங்கமான கலாச்சாரத்திற்கு, கடந்த மே, 20-ந்தேதி வெளியிட்ட உத்திரவுகளின் மூலம் ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். Advocates Act, 1961-ன், பிரிவு 34-ல் உயர்நீதிமன்றங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழ்நாட்டின் நீதிமன்றங்களில் பணியாற்றும் வக்கீல்களின் ஒழுங்குமுறை நடத்தை விதிகள் சம்பந்தமாக சில முக்கிய சீர்திருத்தங்களை உருவாக்கி, நீதிமன்றங்களின் … Continue reading










//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…