This gallery contains 14 photos.
6- வது நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட மாமல்லபுரம் சிற்பங்களில் பல்லவர்களின், கற்பனை வளத்தையும், கைவண்ணத்தையும் காணலாம். அதே போல் 10-வது மற்றும் 11-வது நூற்றாண்டுகளில் சோழர்களின் கலைநயத்தால் உருவாகியவை – தஞ்சை பெரிய கோயிலும், கங்கை கொண்ட சோழபுரம் கோயிலும். 9-வது நூற்றாண்டில் காம்போஜத்தை வென்ற பல்லவர்கள், 11-வது நூற்றாண்டில், தங்கள் அண்டைப்புற எதிரிகளை சமாளிக்க, தமிழ்நாட்டிலிருந்து, … Continue reading










//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…