This gallery contains 1 photo.
…. …. …. துபாய்-ல் வரவிருக்கும் அக்டோபர் 22-ந்தேதியன்று, 14,000 சதுர அடி பரப்பில், 105 மீட்டர் (சுமார் 350 அடி ) உயர உலகிலேயே மிகப் பெரிய வண்ண நீரூற்று பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்படுகிறது. நாளுக்கு நாள் டூரிஸ்டுகளை கவர, புதிது புதிதாக நிறைய விஷயங்கள் துபாயில் வருகின்றன…!!! …. …. . ——————————————————————————————————————————-










நீயா தமிழக கடனைக் கட்டப்போற என்று எகத்தாளமாகக் கேட்ட பொருளாதாரப் புளி ஜெயரஞ்சனைத்தான் கேட்கணும். வெறும்ன விமர்சனம் பண்ணிய ஜெயரஞ்சனுக்கு ஒரு இழவும் தெரியாது என்பது அவர்…