This gallery contains 3 photos.
…. …. …. …. …. சுதந்திரம் கிடைத்து 73 ஆண்டுகளுக்குப் பின்னாலும், காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட், டி.எம்.சி என்று பல கட்சிகள் ஆட்சி செய்தும், இந்த நாட்டின் சில இடங்களில் மக்கள் படும் அவதியைப்பார்த்தால், நெஞ்சைப்பிழிகிறது. கொல்கத்தாவில் ரெயில்வே பிளாட்பாரத்துக்கு அடியே, நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத பொந்துகளில் பல அன்றாடங்காய்ச்சிகள் குடித்தனம் செய்கிறார்கள். … Continue reading










நீயா தமிழக கடனைக் கட்டப்போற என்று எகத்தாளமாகக் கேட்ட பொருளாதாரப் புளி ஜெயரஞ்சனைத்தான் கேட்கணும். வெறும்ன விமர்சனம் பண்ணிய ஜெயரஞ்சனுக்கு ஒரு இழவும் தெரியாது என்பது அவர்…