This gallery contains 2 photos.
… … … ஒரு நாட்டின் பெரும்பான்மையான அரசியல் தலைவர்கள், திருடர்களாகவே இருந்தால், அந்த நாட்டு மக்களின் நிலை எப்படி இருக்கும்…? அண்மையில், சீனாவின் ஹாங்காங்க் நகரை மக்காவ்’வுடன் இணைக்கும் 55 கி.மீ. நீளமுடைய மிக நீண்ட கடல் பாலம் திறந்து வைக்கப்பட்டதை பார்த்தபோது, இந்திய மக்கள் அடைந்த உணர்வைப்போல் தான் இருக்கும். இதைப்பார்த்து பெருமூச்சு … Continue reading









கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…