Category Archives: தமிழ்

“மூன்றாவது” கண் – third eye…!!!

This gallery contains 2 photos.

… … … தமிழ்நாட்டைத் தவிர உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா போன்ற வேறு மாநிலங்களிலும் நான் பணியாற்றி இருக்கிறேன். வருடக்கணக்கில் அங்கெல்லாம் வசித்திருக்கிறேன். டெல்லியிலும் இருந்திருக்கிறேன். இந்தியாவின் முக்கியமான, பெரிய நகரங்கள் பலவற்றிற்கும் பல தடவைகள் போயிருக்கிறேன்… ( தமிழ்நாட்டிற்கு வெளியே என்று எடுத்துக்கொண்டால்- டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பங்களூரு, கொச்சி, … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

மாவுக்கட்டு ட்ரீட்மெண்ட் …!!!

This gallery contains 2 photos.

… … … … சட்டம் தன் கடமையை செய்யும் என்று சொல்லிச் சொல்லி, கேட்டு, கேட்டு அலுத்து விட்டது. 5 வருடம் 10 வருடம் என்று வழக்குகள் வாய்தா வாங்கியும், கீழ்க்கோர்ட், மேல் கோர்ட் என்று இழுத்தடித்துக் கொண்டேயும் இருக்கும்… கொலைகார மிருகங்கள் – இடையில் ஜாமீனில் வெளியே வந்து மேலும் மேலும் தங்கள் … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

நாகேஷ் ப்ளஸ் டி.எஸ். பாலையா …!!!

This gallery contains 1 photo.

… … … இது நாகேஷின் வாழ்க்கை அனுபவங்கள் குறித்து – அவரது சொந்த வார்த்தைகளில் – ————– சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள, ‘சரவணா பிலிம்ஸ்’ வாயிற்கதவை, நானும், நண்பர் வீரப்பனும் நெருங்கினோம். கூர்க்கா, விசாரிக்கும் முன், ‘மிஸ்டர் வேலுமணி இருக்காரா…’ என்று நான் முந்திக் கொண்டேன். இந்தியில், ‘ம்… இருக்காரு…’ என்றான், கூர்க்கா. உள்ளே … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

அழகும்-அதிர்ச்சியும் ஒரு சேர – அனுபவித்திருக்கிறீர்களா…..?

This gallery contains 2 photos.

… … … … ஹிமாசல் பிரதேசம் அற்புதமான, அழகிய மாநிலம். அங்கே பயணம் போகும்போது, மனதிற்கு மிகவும் ஆனந்தமாகவும் உற்சாகமாகவும் இருக்கும். ஆனால் – சண்டிகாரிலிருந்து புறப்பட்டு, ஹிமாசல் பிரதேசில் குலு-மணாலியிலிருந்து ரோதங் பாஸ் வழியே லடாக் செல்லும் பாதை மிகவும் ஆபத்தானது. National Highway என்றாலும் கூட, அதிகம் அகலம் இல்லாத, அதிக … Continue reading

More Galleries

இது…….. போராட்டம்….!!!

This gallery contains 2 photos.

… … ஹாங்காங்க் போராட்டம் – ஒரு ட்ரோன் பார்வையில் – … … எழுச்சி கொண்டு போராடும்போது, முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது எதை என்பதை உணர்த்தும் இந்த காட்சியை முதல் பாடமாக வைத்துக் கொள்ளலாம்… அல்லவா….? … …. . —————————————————————————–

More Galleries

மசூதியில் நடந்த பிணப்பரிசோதனை …!

This gallery contains 2 photos.

… … சென்ற வாரம் கேரளாவில் கொட்டிய கடும் மழையும், அதன் விளைவாக ஏற்பட்ட வெள்ளச்சேதங்களும், நிலச்சரிவுகளும், அதில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிபோனதும் பற்றியெல்லாம் நமக்குத் தெரியும். ஆனால், நம்மில் பெரும்பாலானோர் அறியாத சில அரிய நிகழ்வுகளும் இங்கே நடந்துள்ளன… மல்லப்புரம் மாவட்டத்தில், நீலாம்பூர் – கவலப்பாரா என்னும் மலைப்பாங்கான இடத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதில், … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் (இன்றைய விசேஷம்…)

This gallery contains 1 photo.

… … … வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ….!!! பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் பார்த்து நடந்தால் பயணம் தொடரும் பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால் – கவலை தீரும் … கவலை தீர்ந்தால் வாழலாம் – ……. தன்னம்பிக்கைக்கும், செயல்திறனுக்கும் – எடுத்துக்காட்டாக ஒரு அற்புதமான காணொளிக் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்