-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- வை.மு....இன்றைய தினமலர் 4-ஆம் பக்கம் ...!!!
- ரமலான் வாழ்த்துகள்…..
- வைரமுத்துவுக்கு - ஜெயமோகனின் பாராட்டு மழை ... !!!!!!!!!!!!!!!!!!!
- விமான விபத்தும் - அதன் பிறகு நடந்ததும்........(நேதாஜி -பகுதி-5 )
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- இது தான் எலெக்சன் கமிஷனின் பவர் ....!!!
- " ....பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே ...."
- அந்த ரகசியக் கொலைப்படை....!!!
- கலைஞர் அப்படி என்ன தவறு செய்து விட்டார்...?
- சூரியன் வருவது யாராலே -
-
அண்மைய இடுகைகள்
- ரமலான் வாழ்த்துகள்….. மார்ச் 20, 2026
- வை.மு….இன்றைய தினமலர் 4-ஆம் பக்கம் …!!! மார்ச் 20, 2026
- விமான விபத்தும் – அதன் பிறகு நடந்ததும்……..(நேதாஜி -பகுதி-5 ) மார்ச் 20, 2026
- ” ….பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே ….” மார்ச் 19, 2026
- வைரமுத்துவுக்கு – ஜெயமோகனின் பாராட்டு மழை … !!!!!!!!!!!!!!!!!!! மார்ச் 18, 2026
- இது தான் எலெக்சன் கமிஷனின் பவர் ….!!! மார்ச் 17, 2026
- அந்த ரகசியக் கொலைப்படை….!!! மார்ச் 16, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…
https://www.thenewsminute.com/tamil-nadu/aiadmk-minister-dindigul-sreenivasan-says-amma-robbed-money-ttv-wants-him-sacked-83342 The difference bw ADMK/DMK
இரண்டு கட்சிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. திமுக முழுக்க முழுக்க ஊழல் கட்சி. குடும்ப நலனுக்காகவே இருக்கும் கட்சி. ஊர் நாட்டாமைகளைத் தவிர மற்ற எல்லோரும் அங்கு…
-

Category Archives: சினிமா
வாழ்க … மன்றங்கள் – யார் எக்கேடு கெட்டாலென்ன ? குஷ்புவை காக்க வைக்கலாமா ?
வாழ்க … மன்றங்கள் – யார் எக்கேடு கெட்டாலென்ன ? குஷ்புவை காக்க வைக்கலாமா ? இன்றைய தலைப்புச் செய்தி – ———————————- “வழக்கு விசாரணையும், வக்கீல் விவாதத்தையும் நேரில் காண குஷ்பு வந்து இருந்தார். ஆரஞ்சு நிறத்தில் சல்வார் கமீசும் பச்சை நிற துப்பட்டாவும் அணிந்து எளிமையாக காணப்பட்டார். நெற்றியில் பெரிய பொட்டு வைத்து … Continue reading
குடும்பமே கழகமானது ! போதுமா பதவிகள் !! ஒரு குடும்பத்திற்கு 5 பேர் மட்டுமே !
குடும்பமே கழகமானது ! போதுமா பதவிகள் !! வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-7 ) வைகோ அவர்களால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. வைகோவை மதிமுக வையும் தலையெடுக்க விடாமல் கலஞர் தொடர்ந்து எடுத்த முயற்சிகளால் இந்த இயக்கமும் மிகவும் பலவீனப்பட்டு இருக்கிறது. … Continue reading
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-5)
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-5) ஆனால் பெரியாரிடமிருந்து பிரிந்து வந்தாலும், அவரை ஏசிப்பேசக்கூடாது என்பதில் அண்ணா உறுதியாக இருந்தார். தி.மு.க. வளர்ந்தது. அண்ணாவின் கவர்ச்சியான பேச்சுக்கள் இளைஞர்களை கவர்ந்தன. திரைப்படத்துறையை மிகச்சரியானபடி தங்கள் / மற்றும் தி.மு.க வின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொண்டனர் அறிஞர் அண்ணாவும், … Continue reading
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-3)
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-3) பின்னர் 1944-ல் இந்த இயக்கத்தின் பெயர் திராவிடர் கழகம் என்று மாற்றப்பட்டது. பெரியாரின் செல்வாக்கினால் திராவிடர் கழகம் மலர்ந்து வளரத்துவங்கியது. இதன் முன்னர் நீதிக்கட்சியின் சின்னமாக சம உரிமையை குறிக்கும் வகையில் தராசு இருந்தது. திராவிடர் கழகம் தோன்றியதும் … Continue reading
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-2 )
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-2 ) அரசியல் முறையில் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை கிடைத்தாலும் – அதிகாரம் மீண்டும் பிராம்மணர்களிடமே இருக்கும். எனவே சுதந்திரம் கிடைத்தாலும் அதனால் சமுதாய ஏற்றத்தாழ்வுகளில் எந்த வித்தியாசமும் வந்துவிடப் போவதில்லை. எனவே சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று கூறுவதை விட, … Continue reading
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீணானதா பெரியாரின் அத்தனை உழைப்பும் ? ( பகுதி -1 )
திராவிட இயக்கத் தோற்றம், வளர்ச்சி மற்றும் இன்றைய நிலை பற்றிய ஒரு கருத்தாய்வு – இன்றைய தலைமுறையினர் தெரிந்துக் கொள்வதற்காக ஒரு விரிவான பின்னணியுடன் – எப்போது துவங்கியது இந்த இயக்கம் ? தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட திராவிட இயக்கத்தின் வரலாறு உண்மையில் நீதிக்கட்சியின் (justice party – south indian liberation federation ) … Continue reading
யாருக்கு என்ன பங்கு ? குமுதம், சன் டிவி, நக்கீரன், ரஞ்சிதா -கேள்விகளுக்கு பதில் சொல்லாத வரை நீங்களும் ..
யாருக்கு என்ன பங்கு ? குமுதம், சன் டிவி, நக்கீரன், ரஞ்சிதா -கேள்விகளுக்கு பதில் சொல்லாதவரை நீங்களும் …. துவக்கத்திலேயே ஒரு நிலைப்பாட்டைத் தெளிவு படுத்தி விடுகிறேன். பரமஹம்ச நித்தியானந்தா சுவாமிகள் என்று பெயரை மாற்றிக் கொண்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவன் ஒரு கடைந்தெடுத்த அயோக்கியன்.இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மக்களின் பலவீனங்களையும், அறியாமையையும், … Continue reading
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…