Category Archives: சரித்திர நிகழ்வுகள்

தமிழ் நாட்டில் வெளிவராத புகைப்படம் !

தமிழ் நாட்டில் வெளிவராத புகைப்படம் ! என்ன தான் செய்கிறார்களோ ! எப்படித்தான் முடிகிறதோ தெரியவில்லை – இந்த புகைப்படம் தமிழ் நாட்டில் எந்த பத்திரிகையிலும் வெளிவராமல் பார்த்துக் கொண்டு விட்டார்கள் !! புட்டபர்த்தியில் சாயிபாபாவிடம் பிறந்த நாள் ஆசிவாங்கும்  தமிழக  துணை முதல்வர் ஸ்டாலின்

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, காத்தோடு போயாச்சு, சரித்திர நிகழ்வுகள், சுயமரியாதை இயக்கம், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, முன்னணி நடிகர்கள், வாரிசு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

தங்கபாலுவின் எஜமான விசுவாசமும் தமிழ் மக்களின் பாராட்டு மழையும் !

தங்கபாலுவின் எஜமான விசுவாசமும் தமிழ் மக்களின் பாராட்டு மழையும் ! “இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கும் பாசமிகு தாய் சோனியா காந்தி” -என்று  தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு  இன்று ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டிருக்கிறார். (அவரது அறிக்கை நக்கீரன் செய்தியில் மட்டும் தான் முழுவதுமாக வெளிவந்திருக்கிறது !) தமிழன் என்று சொல்லடா – … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஈழம், கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், நக்கீரன், பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், வைகோ, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஐஸ்வர்யா ராய் …..

ஐஸ்வர்யா ராய் ….. நாட்டாமை  தலைப்பை மாற்று – என்று ஏதோ ஒன்று அப்போதே எனக்குள் சொல்லிற்று. நான் தான் அதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளாமல் விட்டு விட்டேன். விஷயம் எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும், அதைவிட தலைப்பில் கவனம் மிக மிக முக்கியம் என்பது இப்போது என் புத்திக்குத் தெரிந்து விட்டது. எனவே – விடாது கருப்பு.  … Continue reading

Posted in அரசியல், அழகு, இணைய தளம், இன்றைய வரலாறு, ஐஸ்வர்யா ராய், கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், தமிழச்சி, தமிழ், பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தது, Uncategorized | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

110 வயதில் கண் தானம் ! ஐஸ்வர்யா ராயை விட அழகான சரஸ்வதி அம்மாளுக்கு நம் சல்யூட் !!

110 வயதில் கண் தானம்  ! ஐஸ்வர்யா ராயை விட அழகான சரஸ்வதி அம்மாளுக்கு நம்   சல்யூட் !! விஸ்ராந்தி முதியோர் இல்லத்தில் இருந்து காலமான, 110 வயது சரஸ்வதி அம்மாள் என்பவர் தன் இரண்டு கண்களைத் தானமாகத் தந்து எந்த வயதிலும் கண் தானம் செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் ! அவரது ஒரு … Continue reading

Posted in அரசியல், அழகு, ஆனந்தம், இணைய தளம், இன்றைய வரலாறு, இரக்கம், ஐஸ்வர்யா ராய், கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தது, Uncategorized | Tagged , , , , , , , , , , | 110 வயதில் கண் தானம் ! ஐஸ்வர்யா ராயை விட அழகான சரஸ்வதி அம்மாளுக்கு நம் சல்யூட் !! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

எந்திரன் லாபம் கொடுத்த உற்சாகத்தில் புதிதாக விமான கம்பெனி பங்குகள் ! ?

எந்திரன் லாபம் கொடுத்த உற்சாகத்தில் புதிதாக விமான கம்பெனி பங்குகள் ! ? கலாநிதி மாறன் உருவாக்கியுள்ள கேஏஎல் விமான நிறுவனம்  சார்பாக ஸ்பெஸ்ஜெட்  விமானத்தின் 5 % பங்குகள் சுமார் 91.52 கோடிகளுக்கு புதிதாக வாங்கப்பட்டுள்ளதாக மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுக்கு விமான நிறுவனத்தின் சார்பில் – இன்று ஒரு அறிவிப்பு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விளம்பரம் … Continue reading

Posted in அரசியல், அரசு, இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, ஈழம், எந்திரன், கட்டுரை, கலாநிதி மாறன், குடும்பம், சரித்திர நிகழ்வுகள், தமிழ், திரைப்படம், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , | எந்திரன் லாபம் கொடுத்த உற்சாகத்தில் புதிதாக விமான கம்பெனி பங்குகள் ! ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

இந்திரா, காமராஜர், அண்ணா – மனதைக் கவர்ந்த பழைய புகைப்படம் !

இந்திரா, காமராஜர், அண்ணா – மனதைக் கவர்ந்த பழைய புகைப்படம் ! பழைய புகைப்படம் ஒன்றைப் பார்த்தேன். என் மனதுக்குப் பிடித்திருந்தது. இதோ உங்கள்  பார்வைக்கு –

Posted in அரசியல், அரசு, அறிஞர் அண்ணா, இணைய தளம், சரித்திர நிகழ்வுகள், சரித்திரம், பழைய புகைப்படங்கள், பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தது, மனதைக் கவர்ந்தவை, Uncategorized | Tagged , , , , , , , | இந்திரா, காமராஜர், அண்ணா – மனதைக் கவர்ந்த பழைய புகைப்படம் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

ராஜீவ் காந்தியுடன் எனக்கு ஏற்பட்ட அரை நாள் பழக்கம் !

ராஜீவ் காந்தியுடன் எனக்கு ஏற்பட்ட அரை நாள் பழக்கம் ! ராஜீவ் பிரதமர் ஆனது நவம்பர் 1984 ல். அதற்கு சுமார் 6 மாதங்கள் முன்னதாக கிடைத்தது அந்த வித்தியாசமான அனுபவம். ராஜீவ் 6 மாதங்களில் இந்தியாவின் மிக மிக இளைய வயதுடைய பிரதமர் ஆகப்போகிறார் என்பதை யாரும் அறியாத காலம் அது !அன்னை இந்திரா … Continue reading

Posted in அரசியல், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, ஈழம், கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, ராஜீவ் காந்தி, வாரிசு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்