-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- சூரியன் வருவது யாராலே -
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- ஏன் தாத்தா-பாட்டி .....?
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: சரித்திர நிகழ்வுகள்
தமிழ் நாட்டில் வெளிவராத புகைப்படம் !
தமிழ் நாட்டில் வெளிவராத புகைப்படம் ! என்ன தான் செய்கிறார்களோ ! எப்படித்தான் முடிகிறதோ தெரியவில்லை – இந்த புகைப்படம் தமிழ் நாட்டில் எந்த பத்திரிகையிலும் வெளிவராமல் பார்த்துக் கொண்டு விட்டார்கள் !! புட்டபர்த்தியில் சாயிபாபாவிடம் பிறந்த நாள் ஆசிவாங்கும் தமிழக துணை முதல்வர் ஸ்டாலின்
தங்கபாலுவின் எஜமான விசுவாசமும் தமிழ் மக்களின் பாராட்டு மழையும் !
தங்கபாலுவின் எஜமான விசுவாசமும் தமிழ் மக்களின் பாராட்டு மழையும் ! “இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கும் பாசமிகு தாய் சோனியா காந்தி” -என்று தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு இன்று ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டிருக்கிறார். (அவரது அறிக்கை நக்கீரன் செய்தியில் மட்டும் தான் முழுவதுமாக வெளிவந்திருக்கிறது !) தமிழன் என்று சொல்லடா – … Continue reading
ஐஸ்வர்யா ராய் …..
ஐஸ்வர்யா ராய் ….. நாட்டாமை தலைப்பை மாற்று – என்று ஏதோ ஒன்று அப்போதே எனக்குள் சொல்லிற்று. நான் தான் அதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளாமல் விட்டு விட்டேன். விஷயம் எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும், அதைவிட தலைப்பில் கவனம் மிக மிக முக்கியம் என்பது இப்போது என் புத்திக்குத் தெரிந்து விட்டது. எனவே – விடாது கருப்பு. … Continue reading
110 வயதில் கண் தானம் ! ஐஸ்வர்யா ராயை விட அழகான சரஸ்வதி அம்மாளுக்கு நம் சல்யூட் !!
110 வயதில் கண் தானம் ! ஐஸ்வர்யா ராயை விட அழகான சரஸ்வதி அம்மாளுக்கு நம் சல்யூட் !! விஸ்ராந்தி முதியோர் இல்லத்தில் இருந்து காலமான, 110 வயது சரஸ்வதி அம்மாள் என்பவர் தன் இரண்டு கண்களைத் தானமாகத் தந்து எந்த வயதிலும் கண் தானம் செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் ! அவரது ஒரு … Continue reading
எந்திரன் லாபம் கொடுத்த உற்சாகத்தில் புதிதாக விமான கம்பெனி பங்குகள் ! ?
எந்திரன் லாபம் கொடுத்த உற்சாகத்தில் புதிதாக விமான கம்பெனி பங்குகள் ! ? கலாநிதி மாறன் உருவாக்கியுள்ள கேஏஎல் விமான நிறுவனம் சார்பாக ஸ்பெஸ்ஜெட் விமானத்தின் 5 % பங்குகள் சுமார் 91.52 கோடிகளுக்கு புதிதாக வாங்கப்பட்டுள்ளதாக மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுக்கு விமான நிறுவனத்தின் சார்பில் – இன்று ஒரு அறிவிப்பு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விளம்பரம் … Continue reading
இந்திரா, காமராஜர், அண்ணா – மனதைக் கவர்ந்த பழைய புகைப்படம் !
இந்திரா, காமராஜர், அண்ணா – மனதைக் கவர்ந்த பழைய புகைப்படம் ! பழைய புகைப்படம் ஒன்றைப் பார்த்தேன். என் மனதுக்குப் பிடித்திருந்தது. இதோ உங்கள் பார்வைக்கு –
ராஜீவ் காந்தியுடன் எனக்கு ஏற்பட்ட அரை நாள் பழக்கம் !
ராஜீவ் காந்தியுடன் எனக்கு ஏற்பட்ட அரை நாள் பழக்கம் ! ராஜீவ் பிரதமர் ஆனது நவம்பர் 1984 ல். அதற்கு சுமார் 6 மாதங்கள் முன்னதாக கிடைத்தது அந்த வித்தியாசமான அனுபவம். ராஜீவ் 6 மாதங்களில் இந்தியாவின் மிக மிக இளைய வயதுடைய பிரதமர் ஆகப்போகிறார் என்பதை யாரும் அறியாத காலம் அது !அன்னை இந்திரா … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….